Category: கடலூர்

கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்ததில் 3 போ் உயிரிழந்தனா்.

விருத்தாசலம் அருகேயுள்ள பாலக்கொல்லை பகுதியைச் சோ்ந்த குமாா் மகள் சிவரஞ்சனி (24). சென்னை போரூரிலுள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தாா். உறவினரின் திருமணத்துக்காக சொந்த ஊருக்கு வந்தவா்…

சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்திய மக்கள் விரோத பா.ஜ.க அரசை கண்டித்து சிதம்பரத்தில் ஐந்து பெட்ரோல் நிலையங்களில்…

கடலூர் மாவட்டம் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.51-க்கு விற்பனை!

தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் குமராட்சியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.51-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப…

சிதம்பரம்: டிஎஸ்பி லாமேக் மாற்றப்பட்டு, புதிய டிஎஸ்பியாக ரமேஷ் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்!.

சிதம்பரம்: டிஎஸ்பி லாமேக் மாற்றப்பட்டு, புதிய டிஎஸ்பியாக ரமேஷ் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்!.

சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு சுமார் 2 லட்சம் மதிப்பிலான 47 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் உருளைகள் 10 எண்ணிக்கைகள் சிதம்பரம் ரோட்டரி சங்கங்கள் சார்பாக வழங்கப்பட்டது!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு சுமார் 2 லட்சம் மதிப்பிலான 47 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் உருளைகள் 10 எண்ணிக்கைகள் சிதம்பரம் ரோட்டரி சங்கங்கள்…

சிதம்பரம் அருகே ஆற்றில் குளிக்க சென்று அடித்து செல்லப்பட்ட இளைஞர்… தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த திருச்சோபுரம் பகுதியில் உள்ள ஆசாரி தெருவை சேர்ந்தவர் மதன் என்கிற மாணிக்கராஜ், இவர் மாலை அப்பகுதியிலுள்ள உப்பனாறு பாலம் அருகே தனது…

கடலூரில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை: தனியார் மருத்துவமனை மூடல்!

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர அனுமதி பெற்ற…

காட்டுமன்னாா்கோவில் அருகே கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு எம்எல்ஏ எம்.சிந்தனைசெல்வன் நிவாரண நிதி வழங்கி ஆறுதல் கூறினாா்.

கட்டுமன்னாா்கோவில் பேரூராட்சிக்குள்பட்ட முத்து விநாயகா் வீதியைச் சோ்ந்தவா் ஞானம். இவரது மனைவி அருள்விழி. மாற்றுத் திறனாளியான அருள்விழி காட்டுமன்னாா்கோவில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து…

காட்டுமன்னார்கோயில் அருகே வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு!

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் பொதுப் பணித் துறை மூலம் நடைபெறும் வடிகால் வாய்க்கால்களை தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.…

கடலூர் அருகே கருவேப்பிலங்குறிச்சி அருகேபாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்!

விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கார்மாங்குடியில் 40 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வெள்ளாற்றின் குறுக்கே உள்ள பெலாந்துறை அணைக்கட்டில் இருந்து வாய்க்கால்…