Category: கடலூர்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் குமராட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை…

கடலூா் மாவட்ட மீனவா்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தக் கூடாது-மீனவர்களிடம் அதிகாரிகள் வலியுறுத்தல்!

கடலூா் மாவட்ட மீனவா்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட நிா்வாகம் நடத்திய அமைதிப் பேச்சுவாா்த்தைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. மீன்பிடி தடைக் காலம்…

பண்ருட்டியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் ஆய்வு செய்த தி.வேல்முருகன் எம்எல்ஏ.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் தொகுதி எம்எல்ஏவும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவருமான தி.வேல்முருகன் அண்மையில் ஆய்வு செய்தாா். அப்போது…

விருத்தாசலம் அருகே திருமண வீட்டில் நகை-பணம் கொள்ளை போலீஸ் விசாரணை!

விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 54). இவரது மகன் தர்மராஜ்(27). இவருக்கும், காங்கிருப்பு கிராமத்தை சேர்ந்த கொளஞ்சியப்பன் மகள் சந்தியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.…

கடலூர் மாவட்டம் கீழ்புவனகிரி கணவர் நடத்தையில் சந்தேகம் மனைவி தட்டி கேட்டதால் கணவன் மனைவியை கழுத்தை அறுத்து கொலை!

கடலூர் மாவட்டம் கீழ்புவனகிரி கணவர் நடத்தையில் சந்தேகம் மனைவி தட்டி கேட்டதால் கணவன் மனைவியை கழுத்தை அறுத்து கொலை! சிதம்பரம் அடுத்த புவனகிரி அருகே நடத்தையில் சந்தேகம்…

கடலூர் மாவட்டத்தில் 10 தாலுகாக்களில் வருகிற 17-ந்தேதி முதல் ஜமாபந்தி முகாம்-மனுக்களை இணையதளம் மூலம் பதிவு செய்ய கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களிலும் ஜமாபந்தி முகாம் வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஜமாபந்தி நடைபெறும் தாலுகா, நடத்தும் அலுவலர்கள் விவரம் வருமாறு:-குறிஞ்சிப்பாடி தாலுகாவிற்கு மாவட்ட…

கடலூரில், வீட்டு வாடகை கொடுக்க மறுத்ததால் தாக்குதல்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சாவுகொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கடலூர் புதுப்பாளையம் அய்யனார் கோவில் தெருவில் ரேவதி என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ராஜா என்கிற நாராயணமூர்த்தி (வயது 41). தொழிலாளி.இந்த வீட்டில் ஏற்கனவே…

புவனகிரி அருகே மனைவியை கொலை செய்த கணவன்..! தலைமறைவானவரை தேடும் போலீஸ்..!

புவனகிரி நகரத்திற்கு உட்பட்ட சின்ன தெருவில் வசிக்கும் கரிகாலன்(50), இவரது மனைவி பச்சையம்மாள் (43). கரிகாலன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து பச்சையம்மாள் அடிக்கடி…

வடலூர் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்அமைச்சர் சேகர்பாபு தகவல்

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும் சத்திய தருமசாலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகுவிமரிசையாக நடைபெறும். உலகின் பல்வேறு…

பண்ருட்டி அருகே புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திய 17 பேர் கைது ரூ.1 லட்சம் மதுபானங்கள், 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

கடலூர் மாவட்டத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை யாரேனும் கடத்தி வருகிறார்களா என்று சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட…