Category: கடலூர்

சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் கோயில் குடமுழுக்கு : அதிகாரிகள் ஆலோசனை!

சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷே கத்தை முன்னிட்டு சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை…

கடலூர்:கீரப்பாளையம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்!

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிகள் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்…

கடலூர்:சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள்நடல்!

கடலூர்:சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள்நடல்! சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர்…

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில்காவலர் பணிக்கான 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு தொடக்கம் .

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் காவலர் பணிக்கான 2-ம் கட்ட உடற் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும்…

சிதம்பரம் அருகே நல்ல பாம்பு மற்றும் மூன்று நாய்களுக்கு இடையே சண்டை!. அடுத்தடுத்த நான்கும் இறந்தது!!

கடலூர்: சிதம்பரம் அருகே நல்ல பாம்பு மற்றும் மூன்று நாய்களுக்கு இடையே சண்டை நடந்தது. இதில், பாம்பு மற்றும் மூன்று நாய்களும் இறந்தன.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த…

கடலூர்:மாணவர்களின் வீட்டிற்கு சென்று பாடம் நடத்திய நகராட்சி பள்ளி ஆசிரியர்!.

கடலூர்:மாணவர்களின் வீட்டிற்கு சென்று பாடம் நடத்திய நகராட்சி பள்ளி ஆசிரியர்!. கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் தொழிற்கல்வி வேளாண்மை ஆசிரியராக பணியாற்றி வரும் என்.இரவி இந்த கொரோனா…

கடலூா் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.4.95 கோடியில் புதிய கட்டடம்.

கடலூா் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.4.95 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. கடலூா் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. இங்கு போதிய இடவசதி…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவா்கள் தொடா் போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று உண்ணாவிரதப் போராட்டம்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவா்கள் தொடா் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிதம்பரம் ராஜா முத்தையா…

கடலூரில் பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்தநாள் பசுமை தாயகம் நாளாக கொண்டாடப்பட்டது.

பாமக நிறுவனா் ராமதாஸ் பிறந்தநாள் பசுமை தாயகம் நாளாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்தக் கட்சியினா் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினா். கடலூரில் மாவட்டச் செயலா் சீ.பு.கோபிநாத் தலைமையில்…

கடலூர்: தொழில் ரீதியான பிரச்சினைகளை மீனவர்கள் பேசி தீர்க்க வேண்டும்-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன்..

கடலூர் மாவட்டத்தில் சுருக்கு மடி வலைக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் சில மீனவர்கள் இந்த வலையை பயன்படுத்தி வந்தனர். இதை அறிந்து மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…