Category: கடலூர்

கடலூர் மாவட்டம் குமராட்சியில் 99 ரூபாயை கடந்த பெட்ரோல் விலை!

கடலூர் மாவட்டம் குமராட்சியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.26-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நாள்தோறும் நிர்ணயம்…

காட்டுமன்னார்கோயில் அருகே வாய்க்கால் தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டஆட்சியர் ஆய்வு!

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரநத்தம்,முட்டம் பகுதியில் நடைபெறும் வடக்குராஜன் வாய்க்கால் தூர்வாரும் பணியை காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் , கடலூர் மாவட்டஆட்சியர் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்தார்கள்.

கடலூர்:வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை காவல்துறை துணைத்தலைவர் M.பாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்!

கடலூர்: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தைகாவல்துறை துணைத்தலைவர் M.பாண்டியன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து உரையாடியதாக…

சிதம்பரம்: வரகூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!

கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் வரகூர் பேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பால.அறவாழி தலைமையில் கொரோனா தடுப்பு பணி இன்று நடைபெற்றது. கிருமி நாசினி தெளித்…

கடலூரில் இருந்து புதுவைக்கு படையெடுக்கும் மதுபிரியர்கள்.. தமிழகம் புதுவை எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதால் தமிழகப் பகுதியான கடலூர் -புதுவை எல்லையில் உள்ள மதுபானக் கடைகளின் தமிழக பகுதியை சேர்ந்த பலர் மது பாட்டில்களை வாங்க…

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கின்போது கடன் தவணையை செலுத்தக்கோரி பொதுமக்களை கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

ஊரடங்கின்போது கடன் தவணையை செலுத்தக்கோரி பொதுமக்களை கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தின்போது நுண்நிதி நிறுவனங்கள் கடன்…

விருத்தாசலத்தில் ஊரடங்கு தளர்வில் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி திறக்கப்பட்ட 8 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தமிழகத்தில் நேற்று முதல் சில தளர்வுகளுடனான ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து விருத்தாசலத்தில் மளிகை, காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாட்டு…

கடலூர்: மதுவுக்கு ஆசைப்பட்டு மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் பண்ருட்டியில் பரபரப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே போதைக்கு அடிமையான கணவன், 5 மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு , கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்த பாலியல் கொடுமை கடும் அதிர்ச்சியை…

கடலூா் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு!

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு பொதுமக்களிடம் அதிக ஆா்வம்…

சிதம்பரம்: கொரோனா சிகிச்சைக்கு வெளியில் இருந்து மருந்து வாங்கி வர கட்டாயப்படுத்தக் கூடாது: மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்காக வெளியே தனியாரிடமிருந்து மருந்துகள் வாங்கி வருமாறு கூறுவதை தடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட்…