Author: web admin

சிதம்பரம்: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா சிகிச்சை மையத்தினை ஆய்வு செய்து, நல உதவிகளை வழங்கினர்.

சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 400 படுக்கைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர், கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்…

நாகை மாவட்டத்தில் சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.…

கடலூர் மாவட்டத்தில் இதுவரை7 ½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!

தமிழகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா கடலூர் மாவட்ட மக்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசால் தினசரி 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தினசரி…

சிதம்பரத்தில் முள்ளிவாய்க்கால் தினம் அனுசரிப்பு!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நாள் அனுசரிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பால. அறவாழி தலைமையில் சிதம்பரம்…

சீர்காழியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருப்பதால் கடந்த 10-ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கொடிய…

போளூர் அருகே ஊரடங்கை மீறிய கடைகளுக்கு சீல்!

போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சியில் ஊரடங்கு விதிகளை மீறிய 5 கடைகளுக்கு போளூர் வட்டாட்சியர் சாப்ஜான் சீல் வைத்தார். நிருபர்: தாமோதரன், திருவண்ணாமலை.

கடலூரில் கொரோனா தொற்றால் இறந்த தலைமை காவலர்களுக்கு அஞ்சலி.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர் காவல் நிலையம் தலைமை காவலர் ராஜ்குமார் என்பவர் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்…

இந்தியாவில் மீண்டும் வெளியானது PUBG கேம்

பப்ஜி மொபைல் இந்தியா கேம் – BATTLEGROUNDS MOBILE INDIA எனும் பெயரில் கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவினை இன்று முதல் தொடங்கியுள்ளது.…

கடலூர் அரசு மருத்துவமனைக்கு இந்திய செஞ்சுலுவை சங்கத்தினர் சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இந்திய செஞ்சுலுவை சங்கத்தினர் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சி.வி கணேசன்…

கரிசல்காட்டு நாயகர் கி.ரா. மறைந்தார்….

பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணன் வயது முதிர்வின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள…