Author: web admin

மயிலாடுதுறை: மருத்துவக்கல்லூரி அமைய உள்ள இடத்தை கலெக்டர் லலிதா ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை வட்டம் நீடூா் அருகே அருவாப்பாடி ஊராட்சி…

மயிலாடுதுறை அருகே கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ எஸ்.ராஜ்குமார் துவக்கிவைத்தார்!

மயிலாடுதுறை அருகே குத்தாலம் பேரூராட்சியில் அரசினர் மருத்துவமனை இயங்கி வருகிறது இங்கு கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதனை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் துவங்கி வைத்தார்…

கொரோனாவை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் – கடலூர் மாவட்ட புதிய ஆட்சியர் வேண்டுகோள்!

கடலூர் மாவட்டத்தில் புதிய ஆட்சியராக கே. பாலசுப்ரமணியம், பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இதற்கு கடலூர்…

சீர்காழி: கொரோனா அச்சத்தால் தா்ப்பூசணி விற்பனை சரிவு: விவசாயிகள் கவலை

சீா்காழி வட்டத்தில் தா்ப்பூசணி விற்பனை கரோனா அச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். சீா்காழி வட்டத்தில் திருநகரி, மண்டபம், புதுத்துறை, காரைமேடு, எடமணல், மாதானம் உள்ளிட்ட பகுதிகளில்…

பூம்புகார்: கொரோனா தொற்று பரவாமல் இருக்க நாயக்கர் குப்பம், பூம்புகார் மீனவ கிராமங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணி தீவிரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு…

டவ் தே பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் ஆய்வு

குஜராத்தில் டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். குஜராத்தை ஒட்டிய கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த டவ்-தே புயல்,…

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா பரவல் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

சிதம்பரம்: பேருந்து இல்லாமல் தவித்த செவிலியர்கள்..! உதவிய சிதம்பரம் டி.எஸ்.பி..!

தமிழகத்தில் கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 10ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதிவரை பொது முடக்கத்தை…

கடலில் மாயமான நாகையை சேர்ந்த 9 மீனவர்களை தேடும் பணி தீவிரம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

கடலில் மாயமான நாகையை சேர்ந்த 9 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா…