Author: web admin

குஜராத்தில் டவ்தே புயலினால் நேரிட்ட சேதத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடவுள்ளார்.

குஜராத்தின் போர்பந்தர் – மஹுவா பகுதியில் டவ்தே’ புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்களும் மின்…

மயிலாடுதுறை : தேவையின்றி வெளியில் சுற்றி கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு செல்லாதீா்கள் என்று வாகன ஓட்டிகளை ஏடிஎஸ்பி பாலமுருகன் எச்சரிக்கை!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு இரண்டு வாரத்துக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6…

வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் வீடுவீடாக நடைபெறும் மருத்துவப் பரிசோதனையை ஆய்வு செய்யும் பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அறிவுரையின்படியும் , பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மு. மாஹின் அபுபக்கா் ஆலோசனையின்படியும், செயல் அலுவலா் கு.குகன் மேற்பாா்வையில் இப்பணி நடைபெறுகிறது.…

திட்டக்குடியில் கொரோனாவால் இறந்த தொழிலாளி உடலை ஆற்றங்கரையில் புதைத்ததற்கு எதிர்ப்பு-உடனடியாக தோண்டி எடுத்து வேறு இடத்தில் அடக்கம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி கூத்தப்பன்குடிகாட்டை சேர்ந்தவர் 56 வயது ஆண். தொழிலாளி. இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்…

குறிஞ்சிப்பாடி அருகே சானிடைசரில் போலி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை 9 பேர் அதிரடி கைது!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. எனவே மதுபிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேநீா் விற்ற 27 போ் மீது வழக்கு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமுடக்க உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் தேநீா் விற்பனை செய்த 27 போ் மீது திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மயிலாடுதுறை…

மயிலாடுதுறையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகன போக்குவரத்து அதிகரிப்பு!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மயிலாடுதுறையில் வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி…

பண்ருட்டியில் ரூ. 500 கோடி பலா பழம் விற்பனை முடக்கம்-விவசாயிகள் கவலை!

பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது பலா பழம்தான். எனவேதான் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பலாப்பழம் சாகுபடி உள்ளது.ஆண்டு தோறும் பிப்ரவரி,…

மயிலாடுதுறை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்!

மயிலாடுதுறை: சோழம்பேட்டை, சத்யா காலனி பகுதியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளையின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வினை சங்கத்தின் கிளை துணை செயலாளர் தோழர்…

சிதம்பரம்: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா சிகிச்சை மையத்தினை ஆய்வு செய்து, நல உதவிகளை வழங்கினர்.

சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 400 படுக்கைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர், கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்…