கடலூர் மாவட்டத்தில் இதுவரை7 ½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!
தமிழகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா கடலூர் மாவட்ட மக்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசால் தினசரி 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தினசரி…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
தமிழகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா கடலூர் மாவட்ட மக்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசால் தினசரி 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தினசரி…
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நாள் அனுசரிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பால. அறவாழி தலைமையில் சிதம்பரம்…
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருப்பதால் கடந்த 10-ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கொடிய…
போளூர் அடுத்த களம்பூர் பேரூராட்சியில் ஊரடங்கு விதிகளை மீறிய 5 கடைகளுக்கு போளூர் வட்டாட்சியர் சாப்ஜான் சீல் வைத்தார். நிருபர்: தாமோதரன், திருவண்ணாமலை.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர் காவல் நிலையம் தலைமை காவலர் ராஜ்குமார் என்பவர் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்…
பப்ஜி மொபைல் இந்தியா கேம் – BATTLEGROUNDS MOBILE INDIA எனும் பெயரில் கூகுள் ப்ளே ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவினை இன்று முதல் தொடங்கியுள்ளது.…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இந்திய செஞ்சுலுவை சங்கத்தினர் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சி.வி கணேசன்…
பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணன் வயது முதிர்வின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள…
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் திங்கள்கிழமை நடைபெற்றன பொதுமக்கள் ஆா்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள கோனேரிராஜபுரத்தில்…
கடலூா் மாவட்ட எல்லைகளில் இ-பதிவு செய்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதை, மாவட்ட காவல்கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். கொரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம்…