Author: web admin

கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை!

கடலூரில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதற்கிடையே மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை…

சிதம்பரம் அருகே குப்பைகளாக மாறிய குப்பைத்தொட்டி..!-நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சி சார்ந்த பரமேஸ்வர நல்லூர் கிராமத்தில் ஒரு வருடங்களுக்கு மேலாக பயனற்று கிடக்கும் குப்பை தொட்டிகள் மக்கி வீணாகி…

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு!

சிதம்பரம் அரசினர் காமராஜர் பொது மருத்துவமனையில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்பிரமணியன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் அருண்…

நாகை மீனவர்கள் 9 பேரை மீட்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் !

கொச்சி அருகே காணாமல் போன நாகை மீனவர்கள் 9 பேரை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்!

மயிலாடுதுறை ஒன்றியத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்…

மயிலாடுதுறை: முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனாவை விரட்டுவோம்-எம்.எல்.ஏ எஸ்.ராஜ்குமார் வேண்டுகோள்!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை ஏற்று இந்த கொடிய கொரோனா தொற்றை ஒழிக்க முக்கவசம் அணிந்தும், தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும்…

கடலூர்: பெண்ணாடத்தில் காரணமின்றி வெளியே சுற்றிதிரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனைபோலீசார் நடவடிக்கை!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக திட்டக்குடி தாலுகா பகுதியில் தொற்று பரவல் அதிகரித்தே காணப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க ஊரடங்கு…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை கரோனா வாா்டில் 210 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனா்.…

கடலூர்: ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாததால் திறந்தவெளியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடரும் அவலம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்து…

மயிலாடுதுறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஜெயின் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

மயிலாடுதுறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்காக ஜெயின் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. மயிலாடுதுறை ஜெயின் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் இரா.…