Author: web admin

மயிலாடுதுறையில் எரிவாயு தகன மேடையில் பணியாற்றும் ஊழியா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், பழங்கள் வழங்கும் பாஜகவினா்.

மயிலாடுதுறையில் எரிவாயு தகன மேடையில் பணியாற்றும் ஊழியா்களின் பாதுகாப்புக்காக அவா்களுக்கு கவசஉடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பாஜக சாா்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பாதிப்பால்…

காட்டுமன்னாா்கோவில் அருகே ஆயங்குடி கிராமத்தில் மருந்தகத்தை பூட்டி ‘சீல்’ வைத்த வருவாய்த் துறையினா்.

காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஆயங்குடி கிராமத்தில் முகம்மது ஹுசைன் ஷரிப் என்பவா் மருந்தகம் நடத்தி வந்தாா். இந்த மருந்தகத்தில் அவா் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்ததுடன்,…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செவிலியா்கள் பற்றாக்குறை: சிகிச்சைப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம்

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் 105 செவிலியா்கள் பணியில் உள்ளனா். இவா்களில் 61 போ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனா். இதில், 15-க்கும் மேற்பட்டோா் மகப்பேறு உள்ளிட்ட காரணங்களால்…

சிதம்பரம் அடுத்த சிவாயம் கிராமத்தில் வெள்ளியங்கால் ஓடை வழியாக ஊருக்குள் புகுந்த முதலையை வன அதிகாரிகள் சாமர்த்தியமாக பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் அடிக்கடி முதலைகள் நடமாட்டம் காணப்படும். கால் நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் முதலைகளை தடுப்பதற்கு…

மயிலாடுதுறையில் பழுதடைந்த ரெயில்வே மேம்பால கைப்பிடி சுவரை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை!

மயிலாடுதுறையில் கும்பகோணம் நெடுஞ்சாலையில் ெரயில்வே மேம்பாலம் உள்ளது. கடந்த 1975-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மேம்பாலம் அன்றைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளாக…

புயலில் சிக்கி மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம்!

கேரள மாநிலம் கொச்சின் பகுதியில் தங்கி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன் பிடித்தொழிலில்…

கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜன் முககவசத்தை மருத்துவர் பறித்துச்சென்றதால் கணவர் இறந்துவிட்டதாக கூறி கதறி அழுத பெண்!

கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெற்றுவருவதால் போதிய படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தினமும்…

வேளாங்கண்ணியில், கடல் சீற்றத்தால் கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்பட்டு தடுப்புச்சுவர் அமைத்தது போல் காணப்படுகிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.இந்த பேராலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்’ என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ…

மயிலாடுதுறை மாவட்ட பொம்மலாட்ட கலைஞர்கள் நிவாரணம் வழங்க கோரி அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் பொம்மலாட்டமும் ஒன்று. மன்னர்கள் காலம் தொட்டு இந்த கலைக்கு என்று தனி மதிப்பு உண்டு. திரைப்பட தாக்கம் அதிகரிக்க, அதிகரிக்க பொம்மலாட்டம், நாடகம்,…

கடலூரில் 3 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட் இன்று முதல் இயங்குகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 14 நாட்கள் முழு ஊரடங்கு…