Author: web admin

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் சூறைக்காற்றால் பயிர், வாழை பாதிப்பு குறித்து கணக்கெடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

கடலூர் மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக வீசிய சூறைக்காற்று மற்றும் மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்து விட்டன.…

கடலூரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக 60 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் தற்போது மருத்துவமனையில்…

மயிலாடுதுறை: முகக்கவசம் அணியுங்கள்-சாலையில் சுற்றியவர்களின் காலில் விழுந்து கோரிக்கை வைத்த பேரூராட்சி ஊழியர்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை தாலுகா மணல்மேடு பேரூராட்சியில் மொத்தம் 40 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு…

கடலூர் அருகே கணவர் மரணம்-மனைவி இறப்பில் சந்தேகம் என போலீசில் புகார்!

கடலூர் மாவட்டம், ஆலடி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது வீரட்டிக்குப்பம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பழனிவேல் வயது 75. இவருக்கு 62 வயதில் அஞ்சுகம் என்ற மனைவியும்…

கடலூர் மாவட்டம் வடலூரில் திறந்த வெளியில் அமர்ந்து செல்போன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழப்பு.

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயில் மந்தமாக இருந்தது. மாலையில்…

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையை சேர்ந்த பெண்ணுக்கு மருத்துவ செலவுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கணவர் கோரிக்கை!

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையை சேர்ந்த பெண்ணுக்கு சென்னை மருத்துவமனையில் கண் அகற்றப்பட்டது. மருத்துவ செலவுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.…

கொள்ளிடம் அருகே வெள்ளமணல் கிராமத்தில் சாலை அமையும் இடத்தை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சியில் வெள்ளமணல் மீனவ கிராமம் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த…

சிதம்பரத்தில் கிருமிநாசினி தெளிக்க அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக செல்ல அனுமதித்தது ஏன்?அதிகாரியுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சிதம்பரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கே.ஏ. பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி…

கடலூா் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 10 ஆயிரம் வாழைகள் சேதம்-விவசாயிகள் கவலை!

வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடலூா் மாவட்டத்தில் மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவில்…

திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கொரோனா தொற்று-ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால், தற்காலிகமாக ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. திருக்கடையூா் அரசு ஆரம்ப…