Author: web admin

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிட்டி யூனியன் வங்கி சாா்பில் 6 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கின!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உதவும் வகையில் சிட்டி யூனியன் வங்கி சாா்பில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 10…

கடலூர் மாவட்டத்தில் 563 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்!

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலங்களில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம்…

கடலூர்: திமுக, அதிமுகவினரிடையே கடும் மோதல்- உருட்டுக்கட்டைகளால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு!

கடலூரில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. உருட்டுக் கட்டைகளால் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டதில் ஆறுபேர் காயமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் உள்ளேறிப்பட்டு கிராமத்தில் திமுக மற்றும்…

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு ரோவர் கிராப்ட் கப்பல் வருகை!

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு ரோவர் கிராப்ட் கப்பல் வந்துள்ளது. இந்த கப்பல் நீரிலும், நிலத்திலும் செல்லும். நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம்,…

சிதம்பரத்தில் பொருள்கள் வாங்க அலைமோதிய கூட்டம்: மாலுக்கு சீல் வைப்பு!

சிதம்பரம்: சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கிலிருந்து முழு தளர்வு அளிக்கப்பட்டதால், நகர வீதிகளில் மக்கள் பொருள்கள் வாங்க குவிந்தனர். மேலும் ஊரடங்கு ஊத்தரவை திறந்து மக்கள் கூட்டத்துடன் விற்பனை…

மயிலாடுதுறை: ‘வீடுகளுக்கு காய்கனி எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு’-எஸ்.பி ஸ்ரீநாதா

வீடுகளுக்கு காய்கறிகள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா கூறினாா். சீா்காழி அருகேயுள்ள பழையாறு மீனவ கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை…

கடலூர்: தொழிற்சாலை விபத்தில் இறந்தவா்களுக்கு இழப்பீட்டு நிதி!

கடலூரில் தனியாா் ரசாயன தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு ஆலை சாா்பில் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை தலா ரூ.15 லட்சத்தையும், காயமடைந்த 14 பேருக்கு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 500 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர் சென்று கொரோனா தொற்று கண்டறியும் சோதனையில் ஈடுபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 500 வீடுகளுக்கு ஒரு களப்பணியாளர் சென்று கொரோனா தொற்று கண்டறியும் சோதனையில் ஈடுபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 வட்டார…

திருக்கடையூரில் நேற்று திறந்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்ததால் வியாபாரிகள் பலர் ஒன்று சேர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6 மணி முதல்…

கடலூர் காவலர்களுக்கான மருத்துவமனை மற்றும் மண்டபங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 120 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரம்!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர், நகராட்சி ஊழியர்கள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு…