Author: web admin

சீர்காழியில் நடமாடும் காய்கனி விற்பனை: தொடங்கி வைத்தார் எம்எல்ஏ பன்னீர்செல்வம்

சீர்காழி உழவர் சந்தை எதிரே வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் நடமாடும் காய்கறி வண்டியை சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை…

12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். SSLC மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது…

மயிலாடுதுறை பகுதிகளில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது. மேலும் ஒரு வாரத்துக்கு எவ்வித தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. என்ற காரணத்தால் சென்ற…

வேதாரண்யம் நகராட்சியில் அனுமதி பெற்று அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யலாம்-ஆணையர் அறிவிப்பு!

வேதாரண்யம் நகராட்சியின் அனுமதி பெற்று 21 வார்டுகளிலும் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வீடுதோறும் சென்று…

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்-காவல்துறையினர் நடவடிக்கை!

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் வந்த நிலையில் கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் மற்றும் துணை கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான காவலர் குழுவினர் தேவையில்லாமல்…

உணவின்றி தவித்த குரங்குகளின் பசி, தாகத்தைப் போக்கிய விஜய் ரசிகர்கள்!

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன. அந்த வழியாக வாகனத்தில் செல்பவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும்…

புதுச்சேரி மக்களிடம் கைகூப்பி கெஞ்சும் தமிழக காவல்துறை அதிகாரி..

கொரோனா தொற்று மிகவும் அதிகமாக உள்ளதால் தமிழக எல்லைக்குள் வரும் புதுச்சேரி பயணிகளை திரும்பி செல்லுமாறு கை கூப்பி கெஞ்சும் தமிழக காவல்துறை அதிகாரி ராஜேந்திரன்.

நாகை, மயிலாடுதுறையில் விரைவில் சித்த மருத்துவமனை: அமைச்சா் சிவ. வீ.மெய்யநாதன் தகவல்!

ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ. வீ.…

முழு ஊரடங்கை கடைப்பிடித்து கொரோனா சங்கிலியை உடைப்போம்: மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

முழு ஊரடங்கை கடைப்பிடித்து கொரோனா சங்கிலியை உடைப்போம் என்று பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முழு ஊரடங்கை முறையாக, உறுதியாக பின்பற்றினால் கொரோனா கட்டுக்குள் வரும்.…