Author: web admin

மயிலாடுதுறையில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடக்கம்!

மயிலாடுதுறையில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, 6 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் 990 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். மயிலாடுதுறை நகர…

சீர்காழியில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம்-ஓவியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியர் சங்கம் சார்பில் சீர்காழி பேருந்து நிலையம் அருகே…

கடலூர்: முதியோர்களுக்கு உதவி-காவல்துறை சார்பில் தொடர்பு எண் வெளியீடு!

கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் வயதான முதியோர்களின் நலன் கருதி கொரானா ஊரடங்கு காலகட்டத்தில் உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டால் மாவட்ட காவல் அலுவலகம் தொலைபேசி எண் 04142- 284350,…

குறிஞ்சிப்பாடியில் முதியவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய கடலூர் எஸ்.பி அபிநவ்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி எம் ஆர் கே நகர் பகுதியைச் சார்ந்த முருகவேல் என்பவர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உணவு இல்லாமல்…

சிதம்பரத்தில் தனியாா் ஆம்புலன்ஸ்களில் கூடுதல் கட்டணம்:உதவி ஆட்சியா் நடவடிக்கை!

சிதம்பரம் அண்ணாமலைநகா் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியே உள்ள தனியாா் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகளை ஏற்றிச் செல்ல கூடுதல் கட்டணம் வசூலிப்படுவதாக உதவி ஆட்சியருக்கு…

சீர்காழி அருகே 105 லிட்டர் சாராயம் பறிமுதல் வியாபாரிக்கு போலீசார் வலைவீச்சு!

சீர்காழி அருகே கோவில் பத்து கிராமம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது56). இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை தொடர்ந்து விற்பனை…

கடலூர் எம்.எல்.ஏ அய்யப்பனுக்கு கொரோனா-சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கோ.அய்யப்பன் (வயது 63). இவருக்கு லீமாரோஸ் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அய்யப்பன் எம்.எல்.ஏ. தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் கட்சியினருடன்…

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை நாய்கள் வாயிலாக கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியில் தகவல்!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை நாய்கள் வாயிலாக கண்டுபிடிக்க முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். லண்டனில் இது குறித்து பேசிய ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் லோகன், ஒருவரின் உடம்பில்…

மயிலாடுதுறை மாப்படுகை பகுதியில் அனுமதியின்றி வெளியில் சுற்றியவா்களுக்கு அறிவுரை கூறிய எஸ்என்.ஸ்ரீநாதா.

மயிலாடுதுறையில் தேவையின்றி வெளியில் சுற்றியவா்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா தடுத்து நிறுத்தி அறிவுரை கூறினாா். கரோனா பரவலைத் தடுக்க திங்கள்கிழமைமுதல் தளா்வில்லா பொதுமுடக்கத்தை தமிழக அரசு…

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் நூதன முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு!

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் நூதன முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பேரூராட்சி தலைமை செயல் அலுவலரின் தலைமையில் பிரச்சார…