ஸ்ரீ நந்தனார் கல்விக் கழகத்தின் தலைவராக டாக்டர் கே. ஐ.மணிரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ நந்தனார் கல்வி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10:30 மணி அளவில் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நந்தனார் கல்வி…
“அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும்” – ஆதவ் அர்ஜுனா
அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப்…
மயிலாடுதுறை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
தமிழக வெற்றிக் கழகம் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் தலைமையில் பேரணியாக சென்று மேலப்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ள புரட்சியாளர் டாக்டர்…
பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு!. பொதுமக்களுக்கு அன்னதானம் !!
பரங்கிப்பேட்டையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் அமைச்சர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்விராமஜெயம் தலைமை தாங்கினார் அவைத்தலைவர் குமார் இணை…
வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட சென்ற ராகுல்காந்தி. உத்தரப் பிரதேச எல்லையில் தடுத்த நிறுத்தம்!
வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தியை காசிப்பூர் எல்லையில் அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில்…
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூபாய்12000 மதிப்புள்ள பொருட்கள் நிவாரணம் !
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில், கடலூரில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி வேண்டுகோளின் அடிப்படையில் சங்கத்தின்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் ஓரு இடத்தில் மண்சரிவு: பொதுமக்கள் அச்சம்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது. பகல்…
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது; நேற்று (28-11-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய…
சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…
கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு!
கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த…