திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளான பதிவான தபால் ஓட்டுகளை எண்ணும் பணி துவக்கம்!
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளான பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை ( தனி), நத்தம் திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய தொகுதிகளில் பதிவான தபால் ஓட்டுகளை எண்ணும்…
தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
கொளத்தூர்: தேர்தல் அலுவலர் தங்கவேலு மாற்றம். அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அவருக்கு பதில் வேறு ஒருவர் நியமனம்!
கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் தங்கவேலு மாற்றம். அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அவருக்கு பதில் வேறு ஒருவர் நியமனம்.
வருமான வரி(INCOME TAX) கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!
கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் கருத்தில்கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, தாமதமான மற்றும் 2019-20-ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட…
ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன? – தேர்தல் ஆணையம் வெளியீடு
ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன? – தேர்தல் ஆணையம் வெளியீடு!
தமிழ்நாட்டில் 19 ஆயிரத்தை தாண்டியது! புதிய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை. 147 பேர் உயிரிழப்பு. முழு விவரம்:
தமிழ்நாட்டில் 19 ஆயிரத்தை தாண்டியது! புதிய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை. 147 பேர் உயிரிழப்பு. முழு விவரம்:
வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை! தோல்வி எனில் துவள வேண்டியதில்லை! -தொண்டர்களுக்கு கமல் உருக்கமான கடிதம்!!
வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை தொண்டர்களுக்கு கமல் கடிதம்.நாளை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள்.ஆர்வமிகுதியில் உங்கள் பாதுகாப்பை மறந்துவிடக் கூடாது.தோல்வி எனில் துவள…
நாளை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடுப்பூசி நிலையங்கள் செயல்படும் என அறிவிப்பு!
நாளை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடுப்பூசி நிலையங்கள் செயல்படும் என அறிவிப்பு!
தமிழகத்தில் 20,000ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் 20,000ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு!
டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு -முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு!
டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!