திருக்கடையூர்: வியாபாரிகள் வராததால் விளை நிலங்களில் அழுகி வீணாகும் தர்ப்பூசணி நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்ததாலும், நிலத்தடி நீர் மூலமாகவும், பம்புசெட் என்ஜின் மூலமும், குளம், வாய்க்காலில் உள்ள நீர் மூலமும் நீர் பாய்ச்சி…

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பணி நிரந்தரம் செய்யப்பட்டதால் 1,212 பேருக்கான ஊதியம் ரூ.15,000லிருந்து…

கடலூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தாலுகா அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன

சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்.6-ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடலூா் தேவனாம்பட்டினம் அரசு பெரியாா்…

மயிலாடுதுறை அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்த தமுமுகவினா்

மயிலாடுதுறை அருகே கரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தனா். மயிலாடுதுறை வட்டம் திருமங்கலம்…

பண்ருட்டியில் கோயில் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை

பண்ருட்டி, தட்டாஞ்சாவடி – சேலம் பிரதான சாலைப் பகுதியில் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் அமைந்துள்ளது. தட்டாஞ்சாவடி, காந்தி நகா், சுந்தராம்பாள் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள்…

வெளிநாட்டிலிருந்து நன்கொடையாக பெறப்படும் கோவிட்-19 நிவாரண பொருட்களுக்கு ஐஜிஎஸ்டியிலிருந்து தற்காலிக விலக்கு!

வெளிநாட்டிலிருந்து நன்கொடையாக பெறப்படும் கோவிட்-19 நிவாரண பொருட்களுக்கு ஐஜிஎஸ்டியிலிருந்து தற்காலிக விலக்கு. சுங்கத்துறை கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியிட்ட திருத்தப்பட்ட அறிவிப்பு படி, ரெம்டெசிவிர்…

கமல் தோற்ற கோவை தெற்கில் மறுவாக்கு எண்ணிக்கை?

கமலஹாசன் போட்டியிட்டு தோல்வியை தழுவிய கோவை தெற்கு தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் பாஜக…

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்-மு.க. ஸ்டாலின்அதிரடி அறிவிப்பு!

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் அறிவிப்பு முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் உரிய முறையில்…

நாகப்பட்டினம்:லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் காவல்துறையினரால் கைது!

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள டவுன் காவல் நிலையத்தில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர்…

கடலூர்: கடப்பாரையால் ஓங்கி தலையில் அடித்து… கொடூரமாக கொல்லப்பட்ட தாய்… கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஜங்கிள்பட்டியில் முத்துராஜ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருடைய தாய் பழனியம்மாளும் என்பவரும் முத்துராஜுடன்…