குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு!

குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழக அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர்,…

9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம்(…

அண்ணா பல்கலைக்கழகம்:மாற்றியமைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு

மே 15 ஆம் தேதி தொடங்க இருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு…

மயிலாடுதுறை:முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு ஆசிரியர்கள் பரிசளித்து வாழ்த்து!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவிக்கு ஆசிரியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துப் பரிசுகள் வழங்கினர். தரங்கம்பாடி, மே- 22:மயிலாடுதுறை மாவட்டம்…

தமிழக போக்குவரத்துத் துறை, கடந்த மூன்று ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில் சீரழிந்து போயுள்ளது – எடப்பாடி பழனிசாமி!

தமிழக போக்குவரத்துத் துறை, கடந்த மூன்று ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில் சீரழிந்து போயுள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 33 -ம் ஆண்டு நினைவு தினம்!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 33 -ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ்காந்தி சிலைக்கு முன்னாள் தமிழ்நாடு…

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம் 1994-96 ஆண்டு பொருளியல் துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் 28…

தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை – மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி முதலமாண்டு மாணவர் சேர்க்கை இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என…

சுற்றுலாத் தலங்களில் கனமழை எச்சரிக்கை: சுமார் 2 கோடி மொபைல் போன் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி

தமிழகத்தில் சுற்றுலா தலங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சுமார் 2 கோடி மொபைல் போன் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி…

அடுத்த 3 மணி நேரத்திற்கு… சென்னை உள்ளிட்ட 10மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த 3 மணி நேரத்திற்கு, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த…