Month: November 2025

சவுதியில் நடந்த பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்

சவுதி அரேபியாவில் பேருந்தும், டீசல் லாரியும் மோதிய விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரேபியாவின் மதீனா அருகே பேருந்தும்,…

சிதம்பரம்:திறந்தநிலை சதுரங்கப் போட்டி ஏராளமான இளம் சதுரங்க வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்பு!

கடலூர் மாவட்ட சதுரங்க சங்கத்துடன் (CDCA) இணைந்து கேஏஎஃப்டி செஸ் அகாதெமி இணைந்து திறந்தநிலை சதுரங்கப் போட்டியை சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.…

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை: மேலும் ஒரு வாரம் மழை நீடிக்கும்!

சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் எனத்…

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலை ஆசிரியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்: பாஜக ஆதரவு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ம் நாளாக புதன்கிழமை தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி…

அடுத்த 2 நாட்கள் பலத்த மழை – வானிலை மையம் எச்சரிக்கை

கீழடுக்கு வளிமண்டலச் சுழற்சியின் தாக்கம்: அடுத்த 2 நாட்கள் பலத்த மழை – வானிலை மையம் எச்சரிக்கை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன்…

தமிழகத்தில் 78% வாக்காளர்கள் எஸ்.ஐ. படிவம் பெற்றனர் – தேர்தல் ஆணையம் தகவல்

தமிழ்நாட்டில் 78.09 சதவிகித வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர் படிவம் வழங்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 78 விழுக்காடு மக்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் படிவம்…

கடலூரில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக வேளாண்மை துறை அமைச்சர்…

“திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் கொலை – பின்னணியில் அதிர்ச்சி தகவல்!”

திருச்சியில் பட்டப்பகலில் காவலர் குடியிருப்புக்குள் இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சியில் பாலக்கரை பகுதியைச்…

“சமூக நீதி மீது திமுகவின் நிலைப்பாடு போலியானது – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்”

திமுகவிற்கு சமூக நீதி பற்றி பேச தகுதியில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ் நாடு முழுவதும் உரிமை…

இன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் அலர்ட்..!

திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…