Month: September 2025

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி. யார் சி.பி.ராதாகிருஷ்ணன்?

இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 452 வாக்குகள் கிடைத்துள்ளன என ராஜ்ய சபா செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான பிசி மோதி…

த.வெ.க தலைவர் விஜய் தன்னுடைய அரசியல் பரப்புரை பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய அரசியல் பரப்புரை பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார். சினிமாவில் இருந்து அரசியலில் அடியெடுத்து வைத்த நடிகர் விஜய், தமிழக…

கழிவறைகளை கவனியுங்கள்! அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், ஹோட்டல்கள், அலுவலகங்கள் மற்றும் தியேட்டர்களில் உள்ள கழிவறைகளின் சுத்தம் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து உடனடியாக அதிகாரிகள் ஆய்வு…

மாநில அளவிலான கராத்தே போட்டி – மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான கராத்தே போட்டி – மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை: மாநில அளவிலான கராத்தே போட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார்…

செப்டம்பர் 11ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை. அதற்கு பதிலாக 20-ஆம் தேதி இயங்கிட உத்தரவு!

செப்டம்பர் 11ம் தேதிக்கு பதிலாக வருகின்ற 20.9.2025 அன்று பள்ளிகள்/ கல்லூரிகள்/ இதர கல்வி நிறுவனங்கள் இயங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது 2025ம் கல்வியாண்டுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்ட…

இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திர…

TET ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. கடைசி நாள் அறிவிப்பு

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டிருப்பதால் பிற்பகல் முதல் இணையதளம் முடங்கியது. இதனையடுத்து விண்ணப்பதாரர்களால் தங்கள்…

கடலூர் – நெல்லிக்குப்பம் சாலையில் போக்குவரத்து நெரிசல்… மேம்பாலம் அமைக்க கோரி பொது மக்கள் கோரிக்கை

கடலூர் – நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ள செம்மண்டலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதை குறைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். கடலூர் – நெல்லிக்குப்பம்…

ரஷ்யாவில் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்

ரஷ்யாவில் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக கொடூரமான நோயாக புற்று நோய் உள்ளது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோயால்…

மயிலாடுதுறை:TNPSC தேர்வு எழுதுவது தொடர்பான முக்கிய அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் TNPSC தேர்வு எழுதுவது தொடர்பான முக்கிய அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள்…