கடலூர் அருகே பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்து!. ரயில்வே அமைச்சர் அதிரடி உத்தரவு!!
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் காலை பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில், பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். அதன் எதிரொலியாக அனைத்து…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் காலை பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில், பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். அதன் எதிரொலியாக அனைத்து…
கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேனில் ரயில் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தைச் சேர்ந்தவர் ரயில்வே…
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கவுன்சிலரின் கணவர்…
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக…
பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் மேற்கு பாமக சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்…
கடலூர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார் நகரத் தலைவர்…
சிதம்பரம் இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் உத்தரவின் பேரில் SSI தியாகராஜன், SSI .ரவி, Special Baranch GrI 1336 Tr.கோபாலகிருஷ்ணன், GrI 1380 Tr.தமிழ்ச்செல்வன்,…
சென்னை: திருப்புவனம் இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டானின் நடத்திய தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். குற்ற…
சிவகங்கை: “போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை…