மயிலாடுதுறை: கருணை கொலை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் 90 வயது மூதாட்டி மனு.!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வாணாதிராஜபுரத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் மனைவி 90 வயதான மூதாட்டி தாவூத்பீவி. இவர் தனது தனது கணவர் முகமது அலி…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வாணாதிராஜபுரத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் மனைவி 90 வயதான மூதாட்டி தாவூத்பீவி. இவர் தனது தனது கணவர் முகமது அலி…
தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு குறித்த விழிப்புணர்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை தரங்கம்பாடி ரேணுகாதேவி மண்டபத்தில் மீன்வளம் மற்றும் மீனவர்…
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நகரில் இளம் காங்கிரஸ் தலைவி பிரியங்கா காந்தி கைது செய்ததை கண்டித்தும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி குத்தால நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில்…
தமிழ்நாட்டின் வேலைகள் தமிழர்களுக்கே வழங்ககோரி தமிழ் தேசியப் பேரியக்கத்தினர் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் வேலை தமிழருக்கே வழங்கக்கோரி மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு, தமிழ்…
உத்தரபிரதேசத்தில் காரை ஏற்றி விவசாயிகள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் காரை மோதி விவசாயிகள் கொலை…
மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிர்வரும் 6.10.2021 அன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு பூம்புகார் கடற்கரை மற்றும் தரங்கம்பாடி கடற்கரைகளில் மூதாதையர்களுக்கு திதி செலுத்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும்…
“மணல் கொள்ளை பற்றி வாட்ஸ் அப்பில் தகவல் கொடுங்கள்” – மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர். மயிலாடுதுறையில் மணல் கொள்ளையர்மீது குண்டர் சட்டம் பாயும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.…
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒன்றியம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாகை விற்பனை குழு செயலாளர் மற்றும் தனி அதிகாரி விற்பனை கூடங்களை பயன் படுத்தி…
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை…
இந்திய மருத்துவக் கழக மருத்துவர்கள் பங்கேற்ற கிழக்கு மண்டல அளவிலான கேம்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் மீட் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதன் முதல் பகுதியாக மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.…