Category: # மயிலாடுதுறை மாவட்டம்

சி பி எஸ் இ தேசிய கராத்தே போட்டி – மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வெளிப்பாளையம் மிஷன் தெருவை சேர்ந்தவர் விஜயபாலன் திவ்யஷாலினி ஆகியோரின் மகன் தீக்சன். இவர் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமியில் சர்வதேச கராத்தே…

கழிவறைகளை கவனியுங்கள்! அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், ஹோட்டல்கள், அலுவலகங்கள் மற்றும் தியேட்டர்களில் உள்ள கழிவறைகளின் சுத்தம் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து உடனடியாக அதிகாரிகள் ஆய்வு…

மாநில அளவிலான கராத்தே போட்டி – மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான கராத்தே போட்டி – மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை: மாநில அளவிலான கராத்தே போட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார்…

மயிலாடுதுறை:TNPSC தேர்வு எழுதுவது தொடர்பான முக்கிய அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் TNPSC தேர்வு எழுதுவது தொடர்பான முக்கிய அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள்…

சர்வதேச கராத்தே போட்டி – ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் சாதனை:

கோவையில் நடைபெற்ற சுகி சர்வதேச கராத்தே போட்டியில் மயிலாடுதுறை ஜென் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். சுகி சர்வதேச கராத்தே…

மயிலாடுதுறை:ஆனந்ததாண்டவபுரம் அரசுப்பள்ளி ஆசிரியைக்கு அமைச்சர் பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்ததாண்டவபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சாரணிய ஆசிரியை இரா.கோ.கலைமதி. இவர் மயிலாடுதுறை மாவட்ட சாரணிய பயிற்சி ஆணையர் ஆவார். இவர் மத்திய பிரதேசத்தில் உள்ள சாரண…

“டெல்லியில் மயிலாடுதுறை எம்பி சுதாவின் நகை பறிப்பு சம்பவம்” – குற்றவாளி கைது!

டெல்லியில் மயிலாடுதுறை எம்பி சுதாவின் நகை பறிப்பு சம்வத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 21ம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் தொடங்கியது.…

மயிலாடுதுறை: ஸ்ரீ வைத்தீஸ்வரா அறக்கட்டளை சார்பாக அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய்க்கிழமை நகரத்தார் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். தையல்நாயகி அம்மன் உடயாகிய வைத்தியநாதர் சுவாமி கோவில் நவகிரகங்களில் செவ்வாய்க்கு…

மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்! சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை!

மயிலாடுதுறை: சாராய விற்பனையை தட்டிக்கேட்ட விவகாரத்தில் கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இரண்டு பேரை…

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனையே தீர்வு! . முதலமைச்சர் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது – சமூக ஆர்வலர் அ அப்பர்சுந்தரம்

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனையே தீர்வு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் அ அப்பர்சுந்தரம் கருத்து! தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து…