Category: ##பிரதமர் மோடி

எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் முதலாவதாக,…

அதிர்ச்சியூட்டிய எண்ணூர் அனல்மின் நிலைய விபத்து: பிரதமர் நிவாரணம் அறிவித்தார்

சென்னை அருகே எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்…

கரூர் துயர சம்பவம்: மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி பதிவு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் கரூரில் ஓர்…

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 75வது பிறந்தநாள்.. பல்வேறு தலைவர்கள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் 75ஆவது பிறந்த நாளையொட்டி உலக தலைவர்கள் முதல் இந்தியத் தலைவர்கள் வரை அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தனது 75-ஆவது பிறந்த நாளை…

அதிபர் புதின் – மோடி சந்திப்பு: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருதரப்பு சந்திப்பு!!

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோ, இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமாவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்,…

79 ஆவது சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!. மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை

பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 79 ஆவது சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றினார். மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 79 ஆவது சுதந்திர…

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரதமர் மோடி கடும் கண்டனம்!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில்…

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (செப்.3) புருனே செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (செப்.3) புருனே செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ம் தேதி 2 நாள் பயணமாக மேற்கு…

பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு – “RIP தேர்தல் ஆணையம்” என பதிவிட்ட அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து RIP தேர்தல் ஆணையம் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியுள்ளது. மொத்தம்…

சென்னை:பிரதமர் மோடியின் பேரணியில் விதிமீறல் – சென்னை போலீஸ் வழக்குப் பதிவு

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற சாலை பேரணியில் விதிமீறல் நடந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6வது முறையாகப் பிரதமர் மோடி நேற்று…