Author: web admin

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி துவங்கப்பட்டது. முதற்கட்டமாக 4.8 டன் ஆக்ஸிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. விரைவில் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்கிறது ஸ்டெர்லைட்.

நாகை அருகே முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிய 3ஆம் வகுப்பு மாணவா்

நாகையில் ஆன்லைன் வகுப்பிற்காக டேப் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகிறது. வேதாரண்யம் அடுத்த தகட்டூர் கிராமத்தை…

மணல்மேடு அருகே டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை- ரூ.2¾ லட்சம் கொள்ளை

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சின்னஇலுப்பப்பட்டு குறுக்கு ரோட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் ரெங்கநாதன்(வயது36). டாக்டரான இவர் நேற்று முன்தினம் காலை தனது…

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து

கடலூர் சிப்காட் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 பேர் பலி பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதி.

கடலூர்: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க7 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதிமேலும் 3 ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை

கடலூர் மாவட்டத்தில் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்பட 10 அரசு ஆஸ்பத்திரிகள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஆகிய இடங்களிலும், 10-க்கும் மேற்பட்ட தற்காலிக…

சீர்காழியில் கொரோனா வீட்டுத் தனிமையில் உள்ளவா்களுக்கு மருத்துவ உதவி

சீா்காழி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவா்கள் மருத்துவ உதவிக்கு நகராட்சியை தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என ஆணையா் பெ. தமிழ்செல்வி தெரிவித்துள்ளாா். சீா்காழி…

மயிலாடுதுறை மாவட்ட பாஜக செயலாளர் நியமனம்

மயிலாடுதுறை மாவட்ட பாஜக செயலாளராக திருவெண்காட்டைச் சோ்ந்த துரைசெழியன் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழக பாஜக தலைவா் முருகன், துணைத் தலைவா் கருப்புமுருகானந்தம், மண்டல அமைப்பு செயலாளா் அன்பில்சபரி ஆகியோா்…

கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய…

கடலூர்: அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்முக கவசம் அணிந்தபடி பயணம் செய்தனர்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உத்தரவு வருகிற 24-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதன்…

நாகை அருகே ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்க செய்தனர்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியத்தில் செருதூர் மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 300 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.செருதூர் மீனவ…