Author: web admin

தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைந்து திரும்ப இணைந்து நிற்போம்.: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைந்து திரும்ப இணைந்து நிற்போம் என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி என்பதை…

“முன் களப்பணியாளர்களுக்காக அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” – அமைச்சர் கணேசன் உறுதி!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவில் செயல்படும் கரோனா…

காட்டுமன்னாா்கோவில் அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. காட்டுமன்னாா்கோவில் பெரியாா் நகரைச் சோ்ந்தவா்…

பள்ளிக்கட்டிடத்தை கட்டித்தரக் கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவி கடிதம்

திருவள்ளூர்: பள்ளிக்கட்டிடத்தை கட்டித்தரக் கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் மீஞ்சூரில் பள்ளிக்கூடத்தை…

கொள்ளிடம்: தெற்குராஜன் வாய்க்கால் கரையை பலப்படுத்த கோரி திரண்ட கிராம மக்கள்

சீா்காழி: கொள்ளிடம் அருகே தெற்கு ராஜன் வாய்க்கால் கரையை பலப்படுத்த கோரி சமூக இடைவெளியுடன் தூா்வாரும் பகுதியில் இளைஞா்கள், கிராமமக்கள் திங்கள்கிழமை திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளிடம்…

சிதம்பரம்: பிச்சாவரம் படகு தொழிலாளா்கள் கொரோனா நிவாரண நிதி கோரி மனு

சிதம்பரம்: பிச்சாவரம் சுற்றுலா மைய படகு தொழிலாளா்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கக் கோரிக்கை விடுத்தனா். இதுதொடா்பாக சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலனிடம், சிஐடியூ பிச்சாவரம் சுற்றுலா…

மயிலாடுதுறை: கொரோனாவால் உயிரிழந்தவா்களின் சடலத்தை அப்புறப்படுத்துவதில் தாமதம் எனக் குற்றச்சாட்டு

நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களில் திங்கள்கிழமை ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 336-ஆக உள்ளது. மயிலாடுதுறை அரசினா் பெரியாா்…

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக தோ்வான சி.வெ.கணேசன் தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றாா். அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவா்…

சீா்காழி: 24 நாள்களுக்குப் பிறகு செங்கள் சூளை தொழிலாளியின் சடலம் உறவினா்களிடம் ஒப்படைப்பு

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே நெப்பத்தூரில் செங்கல் சூளை தொழிலாளி சீனிவாசன் ஏப்.17-ஆம் தேதி, செங்கல் சூளையிலேயே தூக்கிட்ட நிலையில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இவரின் மரணத்தில்…

சீா்காழி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம் அமைக்க இடம் தோ்வு

சீா்காழி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் மயிலாடுதுறை, சீா்காழி அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு மையம்…