Author: web admin

கடலூர் – நெல்லிக்குப்பம் சாலையில் போக்குவரத்து நெரிசல்… மேம்பாலம் அமைக்க கோரி பொது மக்கள் கோரிக்கை

கடலூர் – நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ள செம்மண்டலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதை குறைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். கடலூர் – நெல்லிக்குப்பம்…

ரஷ்யாவில் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்

ரஷ்யாவில் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக கொடூரமான நோயாக புற்று நோய் உள்ளது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் புற்றுநோயால்…

மயிலாடுதுறை:TNPSC தேர்வு எழுதுவது தொடர்பான முக்கிய அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் வெளியீடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் TNPSC தேர்வு எழுதுவது தொடர்பான முக்கிய அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள்…

செங்கோட்டையன் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என நிரூபித்துவிட்டார் – சசிகலா..!

தன் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துவிட்டதாக சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை 10 நாட்களுக்கு மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என…

2 நாட்கள் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை அணுகுங்கள் – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் இன்ஃபுளூவன்சா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை அணுகுங்கல் என சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.…

பட்டியலினத்தவரை மன்னிப்பு கேட்க வைப்பது தான் திமுகவின் சமூகநீதியா? – அன்புமணி இராமதாஸ் ஆவேசம்

பட்டியலின பணியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பது தான் திமுகவின் சமூகநீதியா? குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பா ம க தலைவர் மருத்துவர்…

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லாதது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது. காவல் நிலையங்கள், சி.பி.ஐ…

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

செப்டம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிலாது நபியை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

திடீரென காய்ச்சல் பரவல்:முகக் கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், முன்னெச்சரிக்கை தற்காப்பு நடவடிக்கையாக மக்கள் முகக் கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. தமிழகத்தில் திடீரென காய்ச்சல் பரவல்…

கேரளா: அமீபா நோய் பரவல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததால், சுகாதாரத்துறை ஆய்வு உத்தரவு!

கேரளாவில் அமீபா நோய் பரவல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததால், தமிழ்நாடு நீச்சல் குளங்கள் சுத்தம் மற்றும் பராமரிப்பு குறித்து சுகாதாரத்துறை ஆய்வு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் மூளை…