Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: வீச்சருவாளுடன் கேக் வெட்டிய வாலிபரை கைது செய்த போலீசார்!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே பொது இடத்தில் வீச்சருவாள் உடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடலூர்…

கடலூர் மாவட்டம்: கோவில் திருவிழாவில் பக்தரின் தலையில் தீ மூட்டி, பொங்கல் வைத்து நூதன வழிபாடு!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் இன்று திருவிழா நடைப்பெற்றது. அப்போது பொதுமக்கள் முன்னிலையில் பக்தர் ஒருவர் தலையில்…

கடலூர் மாவட்டம்: ‘முறத்தால் அடிவாங்கும் பக்தர்கள்’ – விநோத வழிபாடு!!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது இந்தகோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த…

கடலூர் மாவட்டம்: நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில்சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா 1-ந்தேதி தொடங்குகிறது!

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் வக்கீல் சம்பந்தம் தலைமை தாங்கினார். முன்னாள்…

கடலூர் மாவட்டம்: ராமநத்தம் அருகேவிவசாயி வீட்டில் நகை திருட்டு!

திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகன் பாண்டுரங்கன் (வயது 50). விவசாயி. இவருக்கு வெங்கடேசன், ஜெகநாதன் என்று 2 மகன்கள் உள்ளனர்.…

கடலூர் மாவட்டம்: வடலூரில்பெண்ணிடம் தாலி செயின் பறிப்புபோலீஸ் விசாரணை!

நெல்லிக்குப்பம், அருகே உள்ள நத்தப்பட்டு கன்னிமா கோவில் பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மனைவி வள்ளி (வயது 36). சம்பவத்தன்று மாலை இவர் வடலூர் அருகே மருவாயில்…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் பகுதியில்4 கிலோ கஞ்சா பறிமுதல்5 பேர் கைது!

கடலூர் மாவட்டத்தில், கஞ்சா விற்பனை செய்வோரை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் டெல்டா பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன்…

கடலூர் மாவட்டம்: அருகே பரபரப்புதூங்கிக்கொண்டு இருந்த தாய் மீது கொடூர தாக்குதல்!

கடலூர், துறைமுகம் அருகே உள்ள சித்திரைப்பேட்டையை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி ஜெயலட்சுமி (வயது 60). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். ஜெயலட்சுமி நேற்று காலை அவரது…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!

சிதம்பரம் அருகே உள்ள மேல செங்கல்மேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி கதவை பூட்டி விட்டு…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி அருகே மாணவனை கண்டித்ததால் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்!

பண்ருட்டி அருகே பூங்குணத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 352 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியராக ராணி உள்ளார். ஆசிரியர்கள், அலுவலர்கள் என 15…