Category: கடலூர்

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் சுற்றித்திரியும் பார்வையாளர்களால் தொற்று பரவும் அபாயம்!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொடிய வைரசால் தினசரி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். கொரோனாவை…

விருத்தாசலத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல்காய்கறி கடைகள் உள்பட 5 கடைகளுக்கு ‘சீல்’அதிகாரிகள் நடவடிக்கை!

விருத்தாசலத்தில் கடலூர் சாலையில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த மார்க்கெட் தற்போது மூடப்பட்டிருந்தது. ஆனால் ஒருசில வியாபாரிகள் விதிமுறைகளை மீறி தினசரி…

சிதம்பரம் அருகே கிணற்றில் விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

சிதம்பரம் விபிஷண புரம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் கிருபாகரன். இவருடைய தாய் தனலட்சுமி (வயது 88). இவர் நேற்று காலை 7 மணியளவில் வீட்டின் பின்புறம் சென்றார்.…

விருத்தாசலத்தில் பின்கதவைத் திறந்துவைத்து திருமணம் நடத்திய மண்டபத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பெரியாா் நகரில் தனியாா் திருணம மண்டபத்தின் முன்பக்கக் கதவை பூட்டிவிட்டு, பின்பக்கக் கதவு திறக்கப்பட்டு திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல்…

கடலூா் மாவட்டத்துக்கு கொரோனா சிகிச்சைக்கு உதவிடும் வகையில், 10 அவசர ஊா்திகள் என்எல்சி வழங்கியது!

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், தனது சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் 10 ஆம்புலன்ஸ் ஊா்திகளை வாடகைக்கு அமா்த்தியது. திங்கள்கிழமை நெய்வேலியில்…

கடலூா் மாவட்டத்துக்கு கொரோனா சிகிச்சைக்கு உதவிடும் வகையில், 10 அவசர ஊா்திகள் என்எல்சி வழங்கியது!

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், தனது சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் 10 ஆம்புலன்ஸ் ஊா்திகளை வாடகைக்கு அமா்த்தியது. திங்கள்கிழமை நெய்வேலியில்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பராமரிப்பு மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

கடலூா் மாவட்டத்தில் கரோனா பராமரிப்பு மையங்கள், பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் முகாம்களை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். கடலூா் மாவட்டத்தில்…

கடலூர்: பரங்கிப்பேட்டை இயங்கி வரும் தர்மம் செய்வோம் குழுமம் சார்பாக இலவச உணவு!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இயங்கி வரும் தர்மம் செய்வோம் குழுமம் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பரங்கிப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கும் ,…

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆதரவற்றோர் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு உணவு வழங்கினர்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் இருப்பவர்கள், முன் களப்பணியாளர் மற்றும் ஆதரவற்றவர்கள் என 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு…

சிதம்பரம்:இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இலவச உணவு வழங்கல்!

சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இலவச உணவு வழங்கல்! சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்…