Category: கடலூர்

சிதம்பரம் கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் காவல்துறையினருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி!

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் கட்டிட பொறியாளர் சங்கம் சங்க தலைவர் முத்துக்குமார் தலைமையில் மற்றும் ஆலோசகர் கோவிந்தராஜன், கனகசபை சார்பில் காவல்துறையினருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி…

சிதம்பரம்:தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு அளித்தார்!

சிதம்பரம்:தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு அளித்தார்! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொரானா தடுப்பூசியை அனைத்து மாநில அரசுகளுக்கும்…

கடலூரில் சாராயம் குடித்த 3 பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதி; போலீசார் தீவிர விசாரணை!

கடலூரில் சாராயம் குடித்ததாக பள்ளி மாணவர்கள் 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை…

கடலூர் அருகே சாராயம் குடித்த பள்ளி மாணவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கடலூர்: குள்ளஞ்சவடி அருகே புலியூர் கிராமத்தில் சாராய ஊறலை எடுத்து குடித்த மூன்று பள்ளிமாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி. 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் 3…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தொட்டியில் நிரப்பப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து…

கலைஞர் பிறந்த தினம்-விருதாச்சலத்தில் துப்பரவு பணியாளர்களுக்கு மாலை அணிவித்து, நல உதவிகளை உதவிகளை வழங்கிய அமைச்சர்!

டாக்டர் கலைஞரின் 98 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் ஏழை எளிய மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை…

நெய்வேலியில் 300 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பங்களுக்கு நிவராண பொருள்களை வாழன்கினார்-எம்எல்ஏ சபா.ராஜேந்திரன்!

நெய்வேலியில் சட்டப்பேரவை உறுப்பினா் சபா.ராஜேந்திரன் புதன்கிழமை 300 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். நிகழ்வில், திமுக நகரப் பொறுப்புக் குழுத்…

கடலூரில் ரௌடி கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது

கடலூா் சுப்புராயலு நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் வீரா (எ) வீராங்கன் (35). பழக்கடை நடத்தி வந்த இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது.…

புவனகிரி: பவர் ஃபேதர்ஸ் ஆற்றல் இறகுபந்து உள்விளையாட்டரங்கம் சார்பாக சுகாதார காவலர்களுக்கு நிவாரணம் வழங்கல்!

புவனகிரி: பவர் ஃபேதர்ஸ் ஆற்றல் இறகுபந்து உள்விளையாட்டரங்கம் சார்பாக சுகாதார காவலர்களுக்கு நிவாரணம் வழங்கல்! கடலூர் மாவட்டம் புவனகிரி பவர் ஃபேதர்ஸ் இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம்…

சிதம்பரம்: அருகே விபத்தில் சிக்கிய முதலை சாவு.வனப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!

சிதம்பரம்: அருகே விபத்தில் சிக்கிய முதலை சாவு. வனப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது! கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவில்…