மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை கரும்பு விவசாயிகள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்…
மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு என் பி கே கே ஆர் ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாட்சியர்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு என் பி கே கே ஆர் ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோட்டாட்சியர்…
’’குறைந்த நீர் செலவில் பாரம்பரிய நெல் நாற்றங்காலை மீட்டெடுப்போம் என்ற முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டுகோள்’’. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல்…
உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் பங்கேற்ற ஓவியப்போட்டி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:- ஆண்டுதோறும் உலக அயோடின்…
பயிர் காப்பீட்டு தொகை கூடுதலாக வழங்கக்கோரி திருக்கடையூரில் தில்லையாடி ஆர்ச் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் சுற்றுப்பகுதிகளில் தமிழக அரசு…
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார். பின்னர்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் சீர்காழி பேருந்து நிலையத்திலிருந்து சீர்காழி (to) திருவிடக்கழி மற்றும் பழையார் ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்…
மயிலாடுதுறை அருகே கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 22 ஆண்டுகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தகரம்…
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே வக்காரமாரியில் முட்டம் பாலம் செல்லும் வழியில் காளியம்மன் கோயில் உள்ளது. நேற்றிரவு இக்கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள்,…
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பருத்திகுடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கண்ணன்…
மயிலாடுதுறை அருகே மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை, மகாராஜபுரம், பாண்டூர், பொன்னூர்,…