Author: web admin

மயிலாடுதுறை: பணியிட மாற்றலாக்கிச் செல்லும் மயிலாடுதுறை எஸ்.பி.க்கு வாழ்த்து

பணியிட மாற்றலாகிச் செல்லும் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி…

பரங்கிப்பேட்டையில் 120 படுக்கைகள கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்!.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 120 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் .ஆர் .கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இதில் கடலூர்…

கடலூரில் ஊரடங்கை மீறி ஏரியில் மீன்பிடித் திருவிழா…. போலீசாரைக் கண்டதும் தெறித்து ஓட்டம்..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஊரடங்கை மீறி ஏரியில் மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்ற கிராம மக்கள், போலீசாரைக் கண்டதும் தெறித்து ஓடினர். மன்னம்பாடி கிராத்திலுள்ள அந்த ஏரியில்…

தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு..: மருத்துவத்துறை தகவல்!

சென்னை: தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்காக ஆம்போடெரிசின் மருந்து 2,470 குப்பிகள் இதுவரை…

மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஆக சுகுணா சிங் நியமனம்!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சுகுணா சிங் ஐபிஎஸ் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் பல மாவட்டங்களில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு…

கடலூரில் யூடியூப் பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் யூடியூப் பார்த்து வீட்டில் சாராயம் காய்ச்சிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். காமாட்சிபேட்டை , நத்தம் , திருவாமூர் உள்ளிட்ட பகுதிகளில்…

கடலூர்: தொழுதூர் பகுதியில் விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தல்2 பேர் கைது!

ராமநத்தம் அடுத்துள்ள லெக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீஸ்காரர்கள் அன்பரசன், குமார், ராஜ்குமார் ஆகியோர் வாகன சோதனையில்…

மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 120 படுக்கைகள் கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

சிதம்பரத்தில் உரிய அனுமதி பெறாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு பூட்டுஅதிகாரிகள் நடவடிக்கை!

சிதம்பரம் உசுப்பூரில் உள்ள முருகேசன் நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு, அரசு அனுமதி பெறாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக…

மயிலாடுதுறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் கைது!

மயிலாடுதுறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்தவர் 21 வயது மாணவி தற்போது மயிலாடுதுறையில் உள்ள…