Author: web admin

மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு!

கோவிட் 19 நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்திட மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் தொற்றின் வேகம் அதிகமாக…

சிதம்பரம் ஆதிபராசக்தி மன்றத்தினா் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு மளிகைப் பொருள்கள் அளிப்பு!

சிதம்பரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில், சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு அளிப்பதற்காக 3 மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை…

சீர்காழியில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரம் காரணமாக கடந்த 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ளது, இதனால் தமிழக அரசு காய்கறி, பழங்கள்,…

சிதம்பரத்தில் டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு மதுபாட்டில்கள் திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

சிதம்பரம் அண்ணாமலை நகர் அருகே, பொராம்பட்டு மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக பால்ராஜ் (வயது 47) என்பவர் பணிபுரிந்து வருகிறார். முழு…

மயிலாடுதுறை: ஊருக்குள் புகுந்த 300 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை… ஆபத்தை உணராமல் முதலையை சீண்டி விளையாடிய இளைஞர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே 300 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை ஊருக்குள் புகுந்தது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து சித்தமல்லி கிராமத்திற்குள் புகுந்த முதலையை அப்பகுதி…

ஊரடங்கு: தொற்று பரவல் குறையாத 11 மாவட்டங்கள்.. மற்ற மாவட்டங்கள்! -என்ன என்ன தளர்வுகள்? முழு விவரம்

தமிழகத்தில் தளர்வுளற்ற முழு ஊரடங்கு வருகிற 7-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது நோய்த்தொற்று…

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 7ம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில் தமிழகத்தில்…

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 7ம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில் தமிழகத்தில்…

மயிலாடுதுறை அருகே பயிர் காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே பயிர் காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வலியுருத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆண்டுக்கான குறுவை சாகுபடியை பணப் பற்றாக்குறையால் துவங்க முடியவில்லை என…

சசிகலா அதிமுக கட்சியிலேயே இல்லை : வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்க சசிகலா பேசியதாக ஆடியோ வெளியாகிறது – எடப்பாடி பழனிசாமி.

சசிகலா அதிமுகவில் இல்லை, அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்து விட்டார் என கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிப்பதற்காக சசிகலா பேசியதாக ஆடியோ வெளியாகிறது என…