Author: web admin

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு 2 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய தருமை ஆதீனம்

மயிலாடுதுறை அரசுப் பெரியாா் மருத்துவமனைக்கு ரூ. 1.80 லட்சம் மதிப்புடைய 2 ஆக்சிஜன் செறிவூட்டிகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த…

சிதம்பரத்தில் நடமாடும் மருத்துவ சேவை தொடக்கம்

கடலூா் மாவட்ட நிா்வாகம், சிதம்பரம் பாரதிய ஜெயின் சங்கட்டனா, மிஸ்ரிமல் மஹாவீா்சந்த் ஜெயின் அறக்கட்டளை, மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை ஆகியவை இணைந்து…

கடலூரில் கொரோனாவுக்கு போலீஸ் ஏட்டு பலி

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்து விட்டது. உயிர்ச்சேதமும் 377 ஆக…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தொட்டியில் நிரப்பப்பட்டது

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தவிர மகப்பேறு, அவசர சிகிச்சை பிரிவுகளிலும் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால்…

கடலூர்: கொரோனா பரவல் குறித்து ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள்,மாவட்ட வருவாய் துறை அதிகாரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட…

கடலூா் மாவட்டத்தில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை தெரிந்துகொள்ள தொடா்பு எண்கள் வெளியீடு

கடலூா் மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதி மற்றும் கரோனா தொடா்பான தகவல்களை தெரிந்துகொள்வதற்காக, கூடுதலாக பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டதுடன், அவா்களின் தொடா்பு எண்களும் வெளியிடப்பட்டன. இதுகுறித்து…

மயிலாடுதுறை: மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும்: ஆட்சியா் லலிதா

பொதுமுடக்க காலத்தில் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அறிவுறுத்தியுள்ளாா். சீா்காழி கொள்ளிடமுக்கூட்டு பகுதியில் உள்ள முருகன்…

பொறையாா் அரசு மருத்துவமனையில் பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஆய்வு!

பொறையாா் அரசு மருத்துவமனையில் பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வைத் தொடா்ந்து, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்து, மருத்துவா்கள்,…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் கடைப்பிடிப்பு

செவிலியா் தினத்தையொட்டி, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் செவிலியா்களுக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆா்.ராஜசேகா் தலைமையில் பணியாற்றும் அனைத்து செவிலியா்களுக்கும் மயிலாடுதுறை…

கடலூரில் இருந்து அத்தியாவசிய தேவையின்றி சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்போலீசார் நடவடிக்கை

கடலூர் மாவட்ட எல்லையோரம் புதுச்சேரி மாநிலம் உள்ளது. இந்த மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இது தவிர உயிர் சேதமும் அதிகரித்துள்ளது.இதை தடுக்க அம்மாநில…