Author: web admin

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்முறையாக பெண் ஒருவா் அரசு அலுவலகத்தில் காா் ஓட்டுநராக பணியமா்த்தப்பட்டுள்ளாா்.

மயிலாடுதுறை வட்டம், மன்னம்பந்தல் ஊராட்சியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகள் ரம்யா(32). ஐ.டி.ஐ. படித்துள்ள இவா் 2015-ஆம் ஆண்டு நான்குசக்கர வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டு ஓட்டுநா் உரிமம் பெற்றாா்.பின்னா்,…

மயிலாடுதுறை அருகே கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா ஆய்வு!

திருவெண்காட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பூம்புகாா் அருகேயுள்ள திருவெண்காட்டில் 18 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி…

கொரோனா நோயாளிகளுக்கு வீடு தேடி வரும் 3 வேளை உணவு..! புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளை உணவை வீடுகளுக்கே தேடிச் சென்று வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை சைதாப்பேட்டை தொகுதியில்…

கடலூர் அருகே லாரியில் வெங்காய மூட்டைக்குள் மதுப் புட்டிகள் கடத்தல்: 3 போ் கைது!

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து லாரியில் வெங்காய மூட்டைக்குள் மதுப் புட்டிகளை பதுக்கி கடத்தி வந்த 3 பேரை கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே டெல்டா பிரிவு போலீஸாா்…

சீர்காழி: மக்களைக் கவரும் வகையில் தடுப்பூசித் திருவிழா!

மயிலாடுதுறை மாவட்டம் , சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் பொது மக்களை தடுப்பூசி எடுத்துக்க கொள்ள கவரும் விதமாக குலை வாழை மரம் , தோரணம் கட்டி,…

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட விருப்பமா?

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட விரும்புவோர் ucc.uhcitp.in/ngoregistration – ல் பதிவு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று (27/05/2021)…

மயிலாடுதுறை மாவட்டத்தில் TNSDS-PMKVY திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய குறுகிய கால பயிற்சி!

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின், TNSDS-PMKVY திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா மருத்துவ முகாம்களில் பணிபுரிந்திட…

கடலூர் அருகே சுமார் 50 அடி ஆழக் கிணற்றுக்குள் தவிறி விழுந்த மானை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள வலசை புதுக்குப்பம் என்ற கிராமத்தில் சுமார் 50 அடி ஆழக் கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளிமான் மங்கலம்பேட்டை தீயணைப்பு படை…

கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 பேர் பலி!

மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும் நோய்த் தொற்று குறையவில்லை. இதற்கிடையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முழு…

கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் மருந்து விலை ரூ.1,200-ஆக நிர்ணயம்

சென்னை: கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் மருந்து விலை ரூ.1,200-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்தா நிறுவனம் தயாரிக்கும் ஆம்போடெரிசின் மருந்து திங்கள் கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.