Author: web admin

காட்டுமன்னார்கோவில் அருகே சூறைக்காற்றில் 25 ஏக்கர் வாழை சேதம்!

காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் காட்டுமன்னார்கோவில் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த ஒரு புளியமரம்…

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விருத்தாசலம், சிதம்பரம் பகுதியில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், இதற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை…

மயிலாடுதுறையில் ஊரடங்கை மீறிய ஒரேநாளில் 54 வாகனங்கள் பறிமுதல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் கடந்த 3 நாள்களில் மாவட்டம் முழுவதும் பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய 580 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள்…

பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட செம்மண் சாலைஇரு மாவட்ட போக்குவரத்து துண்டிப்பு!

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ளது செம்பேரி கிராமம். இந்த கிராமத்தையும் அரியலூர் மாவட்டம் தெத்தேரி கிராமத்தையும் பிரிக்கும் வகையில் வெள்ளாறு பாய்ந்தோடுகிறது.இந்த இரு கிராம மக்கள்…

மயிலாடுதுறை: கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறையைச் சோ்ந்த பெண், உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்தவா் முத்து. சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு உதவியாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி மீனா (45) சீா்காழி கூட்டுறவு மருந்தகத்தில்…

மணல்மேடு பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பு – தீயணைப்பு நிலையம் சார்பில் நடைபெற்றது.

மணல்மேடு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று…

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பருவதராஜா குருகுல மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தாா்.…

கொள்ளிடம் அருகே அலையாத்திக் காட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான சாராய ஊரல்களை போலீஸாா் அழித்தனா்.

சீா்காழி வட்டம் கொள்ளிடம் அருகே அலையாத்திக் காட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான சாராய ஊரல்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை அழித்தனா். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

மயிலாடுதுறை: காலையில் திருமணம், மாலையில் மாப்பிள்ளைக்கு கொரோனா… சிறு அலட்சியத்தால் நிகழ்ந்த பெருந்துயரம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சுற்றிலும் பச்சை பசேலென வயல்கள் சூழ்ந்த சிறிய கிராமம் எரவாஞ்சேரி. இங்கு வசித்த அமிர்தலிங்கம் – பவானி என்ற தம்பதிக்கு 2…

விருத்தாசலம் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து இளைஞா் தற்கொலை!

விருத்தாசலம் அருகே முதனைக் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மாடு எடக்குப்பம் கிராமத்திலுள்ள ராஜேந்திரன் என்பவரது விளைநிலத்தில் திங்கள்கிழமை மேய்ந்தது. இதையடுத்து, மாட்டை ராஜேந்திரன் பிடித்து தனது…