பண்ருட்டி: ஊரடங்கு காலத்தில் 8 வயது சிறுவனை கடைக்கு அனுப்பிய பெற்றோர்.. அறிவுரை வழங்கி அனுப்பிய கடலூர் காவல்துறையினர்
பண்ருட்டியில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர் அப்போது திடீரென 8 வயது சிறுவன்…