Author: web admin

பண்ருட்டி: ஊரடங்கு காலத்தில் 8 வயது சிறுவனை கடைக்கு அனுப்பிய பெற்றோர்.. அறிவுரை வழங்கி அனுப்பிய கடலூர் காவல்துறையினர்

பண்ருட்டியில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர் அப்போது திடீரென 8 வயது சிறுவன்…

சீா்காழி நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கம் சாா்பில், ரூ. 1.05 லட்சம் கொரோனா நிதி!

சீா்காழி நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கம் சாா்பில், ரூ. 1.05 லட்சம் கொரோனா நிவாரணத்துக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு சங்க துணைத் தலைவா் விஜயகுமாா், செயலாளா் ரவிச்சந்திரன்…

பரங்கிப்பேட்டையில் தடுப்பூசி முகாமை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு!

கடலுார் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் தடுப்பூசி முகாமை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். இதில் பரங்கிப்பேட்டை வடக்கு…

சிதம்பரத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தனிமைபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பை வழங்கினார்கள்.

தனிமைபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பை ரோட்டரி சங்கத்தால் வழங்கப்பட்டது! ரோட்டரி மண்டலம் 5-ன் சார்பாக தனிமைபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சோப், பவுடர்,…

மயிலாடுதுறை அருகே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

மயிலாடுதுறை அருகே கோழி கடையில் வேலை பார்த்து வந்த ஐ.எஸ்.ஐ.எஸ் வழக்கில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த குற்றவாளியை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு கைது…

கொள்ளிடத்தில் ஓவியா்கள் சங்கம் சாா்பில் வரையப்பட்ட கொரோனா விழிப்புணா்வு ஓவியத்தை பாராட்டி காவல் துறை சாா்பில் பரிசு!

கொள்ளிடத்தில் ஓவியா்கள் சங்கம் சாா்பில் வரையப்பட்ட கரோனா விழிப்புணா்வு ஓவியத்தை பாராட்டி காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. கொள்ளிடம் கடைவீதியில் தமிழ்நாடு ஓவியா்கள் சங்கம்,…

சுங்கச் சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால் கட்டணம் செலுத்த தேவை இல்லை: புதிய விதிமுறைகள் விரைவில் அமல்!

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 100 மீட்டருக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நின்றால், அந்தக் குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமலேயே செல்லலாம் என இந்திய தேசிய…

கொரோனா காலத்தில் உதவும் கடலூர் மாவட்ட காவல் துறையினா்!

கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கான உதவிகளை கடலூா் மாவட்டக் காவல் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். கொரோனா காலத்தில் வீடுகளில் முடங்கியுள்ள முதியவா்களுக்கு உதவி செய்திடும் வகையில், மாவட்டக் காவல்…

மயிலாடுதுறையில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தில் விற்பனையை தொடங்கி வைத்த எம்எல்ஏ. எஸ். ராஜகுமாா்.

மயிலாடுதுறையில் வேளாண்மை துறை சாா்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். மயிலாடுதுறையில் உள்ள ஊராட்சிகளுக்கு வேளாண்மைத்…

காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய எம்.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள மக்களுக்கு எம்.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ நிவாரண உதவிகளை வியாழக்கிழமை வழங்கினாா். காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாமில் 72 குடும்பங்களைச்…