Author: web admin

கொள்ளிடம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.98 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் கைது!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கடவாசல் மெயின் ரோட்டில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக சீர்காழியை சேர்ந்த நாகராஜன்(வயது 46), விற்பனையாளராக…

சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கிய முன்னாள் மாணவர்கள்!

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி உள்ளிட்ட ரூ.2…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்ற மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்ற மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார…

ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இன்று முடிவு!

கொரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை எப்போது நடத்துவது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று (29/05/2021) ஆலோசனை நடத்துகிறது. பி.சி.சி.ஐ.யின் தலைவர் சவுரவ்…

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் நிறுத்தப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரம்… விசாரணை தீவிரம்

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் முகக்கவசத்தை மருத்துவர் அகற்றியதால் கொரோனா நோயாளி உயிரிழந்ததாக கூறப்படும் புகார் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த…

நெய்வேலி என்எல்சி அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு!

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி அலுவலகக் கூட்டரங்கில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் என்எல்சி நிா்வாகிகள், மருத்துவா்கள் பங்கேற்ற ஆய்வுக்…

மயிலாடுதுறை அருகே தூய்மை பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மளிகைப்பொருட்கள் வழங்கிய அஜித் ரசிகர்கள்!

மயிலாடுதுறையில் தூய்மைப் பணியாளர்களின் சேவையை பாராட்டி மாலை அணிவித்து மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கி உதவி செய்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின்…

கடலூர் மாவட்டத்துக்கு 5 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி வருகை 2-வது டோஸ் போட்டுக்கொள்பவர்களுக்கே முன்னுரிமை!

கடலூர் மாவட்டத்தில் கொரோனோ 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது தளர்வுகள் இல்லா முழு…

மணல்மேட்டில் ஊரடங்கை மீறிய 90 வாகனங்கள் பறிமுதல்!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் இந்த நோய் தொற்றில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக தளர்வுகள்…

செம்பனார்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரை கைது!

செம்பனார்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரை கைது செய்து…