சிதம்பரம் அரசு கல்லூரியில் 400 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
கடலூா் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் 400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூா் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் 400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம்…
விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள 2 கட்டிடங்களில் 250-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு கட்டிடத்தில்…
செம்பனாா்கோவில் அருகேயுள்ள கொத்தங்குடி ஊராட்சியில் விவசாயி ஒருவா் தனது சொந்த செலவில் கிருமிநாசினி தெளித்து பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறாா். கீழ்கரை ஐவேலி பகுதியில் வசித்து வருபவா்…
கடலூரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில்…
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே சிங்கானோடை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அதிவேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார்…
சென்னை சாலிகிராமத்தில் தற்காலிக இரவு காவலராக பணியாற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தங்கதுரை என்பவர் தமது ஒருமாத ஊதியத்ததை வழங்கியதையொட்டி, முதலமைச்சர் தங்கதுரையை இன்று நேரில் அழைத்து…
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் கொரோனா முழு ஊரடங்கு காலத்திலும் பச்சைபயிறு, உளுந்துகளை விற்பனை செய்ய முடிவதால் கூடுதல் லாபம் பெற்று…
கடலூர்: கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் இரவு பகல் பாராது பணி செய்து வருகின்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி…
கொரோனா இரண்டாம் அலையால் நாளுக்கு நாள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நோயாளிகளை கூட்டி வருவதற்கான ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில்…
கொள்ளிடம் வட்டாரத்தில் 7,500 ஏக்கா் குறுவை நெற்பயிா் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் சுப்பையன் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் கூறியது:…