வேதாரண்யத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை பணிகள்: ஆட்சியர் ஆய்வு!
வேதாரண்யத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவப்படும் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் இன்று ஆய்வு செய்தார். நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ஆய்வு…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
வேதாரண்யத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவப்படும் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் இன்று ஆய்வு செய்தார். நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ஆய்வு…
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே கடலி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. செம்பனாா்கோவில் அருகே ஈச்சங்குடி ஊராட்சி கடலி பகுதியில் முகக்கவசம் அணியாமல்…
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள வண்ணான்குடிகாடு கிராமத்தில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக…
கொரோனா தடுப்புக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தாராளமாக நிதி உதவி வழங்கி வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாகி உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு…
கடலூர் மாவட்டம்குறிஞ்சிப்பாடி கடைவீதியில் மளிகை கடை காய்கறி கடை பெட்டி கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை…
கேரள மாநிலத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகை மீனவரின் விசைப்படகு சனிக்கிழமை டவ்-தே புயல் சீற்றத்தில் சிக்கி சேதமாகியுள்ளது. இதில், அந்த மீன்பிடி படகில் இருந்த…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெற்கு கோபுரம் அருகில் அமைந்துள்ள அன்னம்பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அன்னசாலை சார்பில் பிரம்ம ஸ்ரீ இராஜா தீக்ஷிதர் ஏற்பாட்டில் சாம்பார் சாதம், தயிர்…
சிதம்பரத்தில் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூடுதல் கொரேனா சிகிச்சை மையத்தில் நேரில் சென்று தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு…
தளபதி விஜய் மக்கள் இயக்கம் மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பாக தாய் சேய் இலவச வாகனம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தாய்சேய் வீடு திரும்ப இலவசமாக இந்த வாகனத்தை…
யிலாடுதுறை அரசு மருத்துவனையில் இறந்த கொரோனா நோயாளியின் உடைமைகளை கேட்டு வந்த உறவினரை அரசு மருத்துவர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த…