சிதம்பரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய இருவா் கைது: டிராக்டா்கள் பறிமுதல்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம் எருக்கன்காட்டுப் படுகை கிராமத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் தலைமையில் வருவாய்த் துறையினா்,…