Author: web admin

நாகையில் மணக்கோலத்தில் வந்து ரூ. 50,000 அளித்த புதுமணத் தம்பதி!

நாகப்பட்டினம்: நாகையில் திருமணம் முடிந்தவுடன், மணக்கோலத்தில் புதுமணத் தம்பதி, கரோனா நிவாரண நிதியாக ரூ. 50 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கியது பாராட்டைப் பெற்றுள்ளது. நாகை,…

மயிலாடுதுறை: மாயூரநாதா் கோயில் யானைக்கு கபசுரக் குடிநீா், மூலிகை சாம்பிராணி

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயில் யானை அபயாம்பாளுக்கு திங்கள்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு, மூலிகை சாம்பிராணி புகை போடப்பட்டது. தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி…

சிதம்பரம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பொருள்கள் தர வேண்டிய நேரம் அறிவிப்பு!

சிதம்பரம்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா தொற்று நோயாளிகளுக்கு, அவரது உறவினா்கள் பொருள்கள் தர வேண்டிய நேரம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து…

கும்பகோணத்தில் நாட்டு வெடி தயாரித்து, வெடிக்கச் செய்து யூடியூபில் வெளியிட்ட 2 சிறுவர்கள் கைது!

கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் கடந்த சில மாதங்களுக்கு முன், வாத்து திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் சிறார் கூர்நோக்கு…

மணல்மேடு அருகே, பெரிய பள்ளத்துடன் காணப்படும் திருவாளபுத்தூர் சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மணல்மேடு அருகே திருவாளபுத்தூர் மெயின் சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட கசிவு சரி செய்யப்பட்டது. அப்போது சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யாமல்…

பண்ருட்டி:குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வீதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் மற்றும் எம்எல்ஏ துவக்கி வைத்தனர்.

கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 உதவித் தொகையில் முதற்கட்டமாக ரூபாய் 2000 வீதம் வழங்கும்…

சீர்காழி: அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் சிடி ஸ்கேன் நிலையங்கள்: அரசு வரன்முறைப்படுத்த வலியுறுத்தல்

சீர்காழியில் தனியார் சிடி ஸ்கேன் நிலையங்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் தற்போது பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஸ்கேன் எடுக்க முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள்…

கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏன்?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்படுவது ஏன் என்பது குறித்து அரசு டாக்டர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு…

சிதம்பரம் கொரோனா சிறப்பு வாா்டில் பாா்வையாளா்களுக்கு அனுமதி இல்லை-உதவி ஆட்சியர்!

கடலூா் மாவட்ட கரோனா சிறப்பு மையமாக செயல்படும் சிதம்பரம் அண்ணாமலை நகா் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சை வாா்டுக்குள் செல்ல பாா்வையாளா்களுக்கு…

சிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் பெண் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று-மக்கள் அச்சம்

சிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் பெண் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால், அக்கிராம மக்கள் அச்சம் ஏற்பட்டு தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.…