Author: web admin

Public Exam: 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

2025ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15ம்…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.சங்க தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். அறிவுக்கண்ணு வரவேற்றார். பொதுச் செயலாளர் இளங்கோ அறிக்கை வாசித்தார். பொருளாளர்…

கடலூர்:பரங்கிப்பேட்டை ஊராட்சி உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆயிபுரம், குறியா மங்கலம், கீழமணக்குடி, அருண்மொழிதேவன் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் ஆயிபுரத்தில் நடை பெற்றது .இதற்கு வட்டார…

சிதம்பரத்தில் பா.ம.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பா.ம.க. தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதாக கூறியும், மாம்பழம் சின்னம் ஒதுக்கியதற்கு வரவேற்பு தெரிவித்தும் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே மாவட்ட…

Income Tax Return | காலக்கெடு நேற்றுடன் நிறைவடையவிருந்த நிலையில்,ஒரு நாள் நீட்டிப்பு!!

Income Tax Return | காலக்கெடு நேற்றுடன் நிறைவடையவிருந்த நிலையில், ஒரே நாளில் அதிகம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முயன்றதால் ஐடிஆர் இணையதளம்…

சிதம்பரம்: தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் உறுதிமொழி ஏற்பு

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலை நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி பேரூராட்சி செயலாளர்…

யுபிஐ செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை தரும் புதிய அறிவிப்பு

UPI transaction limit | NPCI யுபிஐ பரிவர்த்தனை உச்சவரம்பை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தியது. காப்பீடு, பயண முன்பதிவு, முதலீடு, நகை வாங்கல் உள்ளிட்ட சேவைகளுக்கு…

IND vs PAK | “வெற்றியை பாதுகாப்பு படைக்கு சமர்ப்பிக்கிறோம்” – பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய இந்திய கேப்டன்!

பெரும் பரபரப்பிற்கு இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.…

இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்: நிகழ்ச்சியில் ஜகதீப் தன்கர் பங்கேற்பு. நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி…

போத்தீஸ் உரிமையாளரின் இரு மகன்கள் ஈசிஆர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

போத்தீஸ் ஜவுளிக் கடை உரிமையாளரின் இரு மகன்களின் ஈசிஆர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாட்டில் பிரபலமான ஜவுளிக் கடை போத்தீஸ்.…