0 0
Read Time:1 Minute, 53 Second

Rain Alert: தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்னும் அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை.

நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி.
நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர்.

இங்கே கனமழை என்பது 6.45 மி.மீ – 115.5 மி.மீ மழையளவைக் குறிக்கிறது.

இன்று காலை 10 மணி வரை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %