Accenture ஐடி நிறுவனத்தில் இருந்து முக்கிய வேலைவாய்ப்பு!
சென்னை: Accenture ஐடி நிறுவனத்தில் இருந்து முக்கிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 12…
அண்ணாமலை நகர் காவல் சரகம் ஏழு மின்மோட்டார் திருடிய வாலிபன் கைது
கடந்த 24 -6- 2025 முதல் வசப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ஜெகன்மோகன் வயது- 47 (பொறியாளர் அ.ம.பல்கலைகழகம்) என்பவர் தனக்கு சொந்தமான இறால் குட்டையில்…
கடலூர் அருகே பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்து!. ரயில்வே அமைச்சர் அதிரடி உத்தரவு!!
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் காலை பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில், பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். அதன் எதிரொலியாக அனைத்து…
பள்ளி வேன் மீது ரயில் 3 பேர் உயிரிழந்த சம்பவம்.. புதிய கேட் கீப்பராக தமிழர் நியமனம்!
கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேனில் ரயில் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தைச் சேர்ந்தவர் ரயில்வே…
திருவள்ளூர் அருகே விசிக பெண் கவுன்சிலர் கொலை.. கணவர் போலீசில் சரண்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கவுன்சிலரின் கணவர்…
இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக…
பாமக எம்.எல்.ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் மேற்கு பாமக சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்…
கடலூர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி
கடலூர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார் நகரத் தலைவர்…
சிதம்பரம்: 25 கிலோ எடையுள்ள புகையிலை, பான் மசாலா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் கண்டுபிடுப்பு!
சிதம்பரம் இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் உத்தரவின் பேரில் SSI தியாகராஜன், SSI .ரவி, Special Baranch GrI 1336 Tr.கோபாலகிருஷ்ணன், GrI 1380 Tr.தமிழ்ச்செல்வன்,…
அஜித் குமார் குடும்பத்துடனான ஸ்டாலினின் உரையாடல்.. அலட்சியத்தின் உச்சம்.. கொதித்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை: திருப்புவனம் இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டானின் நடத்திய தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். குற்ற…