Tag: கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு!!

காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள உரக்கடைகளில் நேற்று வேளாண்மை உதவி இயக்குனர் ஆறுமுகம் தலைமையில் தாசில்தார் வேணி, உர ஆய்வாளர் உமாதேவி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.…

கடலூர் மாவட்டம்: சேலைகள் திருடிய பெண் கைது!!

பண்ருட்டி, அன்னை இந்திரா காந்தி சாலையில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று மதியம் 3 பெண்கள் வந்தனர். பின்னர் அவர்கள் ஏராளமான சேலைகளை பார்த்துவிட்டு,…

கடலூர் மாவட்டம்: ஒரே ஆண்டில் 2920 கோடி யூனிட் மின்உற்பத்தி!!

நெய்வேலி, மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்னா தகுதி பெற்ற பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின், கடந்த 2021-22-ம் ஆண்டிற்கான உற்பத்தி செயல்பாடுகளில்…

கடலூர் மாவட்டம்: விபத்தில் என்.எல்.சி.தொழிலாளி பலி!!

நெய்வேலி வட்டம்-26 மின்சார வீதி என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கட துர்கா பிரசாத் (வயது 51). என்.எல்.சி.யில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்…

கடலூர் மாவட்டம்: பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்!!

மேல் புவனகிரி மற்றும் குமராட்சி ஒன்றியங்களில் 50 கிராம ஊராட்சிகளில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள் கட்டும்…

கடலூர் மாவட்டம்: பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!

பண்ருட்டி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற உன்னத நோக்கத்தோடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு நகராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை…

கடலூர் மாவட்டம்: மதுபோதையில் மயங்கி விழுந்த அழகுக்கலை பெண் நிபுணர்!!

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் நேற்று முன்தினம் இரவு, 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பர்கள் 3 பேருடன் தள்ளாடியபடி நடந்து சென்றார்.…

கடலூர் மாவட்டம்: 1,660 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்!!

சீர்காழி அருகே, உள்ள சட்டநாதபுரம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் திருமண உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சமூக…

கடலூர் மாவட்டம்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி!!

கடலூர், அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கடலூர் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில்…

கடலூர் மாவட்டம்: ஊருக்குள் சிங்கம் புகுந்ததாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட மர்ம நபர்!!

கடலூர் அருகே, மாவடிப்பாளையம் கிராமத்தில் உள்ள ஒருவரது விளை நிலத்தின் வழியாக நேற்று முன்தினம் இரவு ஊருக்குள் சிங்கம் ஒன்று புகுந்ததாக தகவல் பரவியது. மேலும் சிங்கம்…