கரூர் துயர சம்பவம்: மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி பதிவு!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் கரூரில் ஓர்…