Tag: மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை:அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் நன்றி

பொங்கல் பண்டிகைக்கு 1000ரூபாயுடன் கரும்பும் வழங்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் நன்றி! முன்னாள்…

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் கிராமத்தில் ஸ்ரீ பிடாரி அம்மன் பொன்னி அம்மன் ஆலய தேரோட்டம்

மயிலாடுதுறை, ஜூன், 08;மயிலாடுதுறை, அருள்மிகு மாயூரநாதசுவாமி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான மன்னன்பந்தல் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்துவரும்ஸ்ரீ பிடாரி அம்மன், ஸ்ரீ பொன்னி அம்மன் ஆலய மஹோற்சவ தேரோட்டம் திருவாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி!!

மயிலாடுதுறை திருக்கடையூர், செம்பனார்கோவில் அருகே சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார். பெற்றோர் வீட்டுக்கு சென்றார் செம்பனார்கோவில் அருகே…

மயிலாடுதுறை மாவட்டம்: விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி!!

மயிலாடுதுறை, கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.…

மயிலாடுதுறை:பொது மக்களிடம்‌ கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்‌

மயிலாடுதுறை மாவட்டம்‌, மயிலாடுதுறை வட்டாச்சியர் அலுவலகத்தில்‌ வருவாய்‌ தீர்வாயம்‌ 1431 வருவாய்‌ தீர்வாயம்‌ 1431 ஆம்‌ பசலி வருவாய்‌ தாவாய கணக்குகள்‌ மற்றும்‌ கிராம கணக்குகள்‌ (ஜமாபந்தி)…

மயிலாடுதுறை மாவட்டம்: அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா!!

குத்தாலம் தாலுகா, பேராவூர் கிராமத்தில் உள்ள புகழ்வாய்ந்த காமாட்சி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா, கடந்த 6-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கடந்த 10…

மயிலாடுதுறை மாவட்டம்: விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் மரணம்!!

திருக்கடையூர், செம்பனார்கோவில் அருகே, நல்லத்துக்குடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் இந்திரன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கபிலன் (25).…

மயிலாடுதுறை மாவட்டம்: பஸ் மோதி தொழிலாளி மரணம்!!

சீர்காழி அருகே, சட்டநாதபுரம் உப்பனாறு பாலம் அருகே நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சீர்காழி கோவிலான் தெருவை சேர்ந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முகமது ரவூப் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது வரவேற்று…