ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன? – தேர்தல் ஆணையம் வெளியீடு

ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன? – தேர்தல் ஆணையம் வெளியீடு!

தமிழ்நாட்டில் 19 ஆயிரத்தை தாண்டியது! புதிய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை. 147 பேர் உயிரிழப்பு. முழு விவரம்:

தமிழ்நாட்டில் 19 ஆயிரத்தை தாண்டியது! புதிய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை. 147 பேர் உயிரிழப்பு. முழு விவரம்:

வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை! தோல்வி எனில் துவள வேண்டியதில்லை! -தொண்டர்களுக்கு கமல் உருக்கமான கடிதம்!!

வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை தொண்டர்களுக்கு கமல் கடிதம்.நாளை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள்.ஆர்வமிகுதியில் உங்கள் பாதுகாப்பை மறந்துவிடக் கூடாது.தோல்வி எனில் துவள…

நாளை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடுப்பூசி நிலையங்கள் செயல்படும் என அறிவிப்பு!

நாளை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடுப்பூசி நிலையங்கள் செயல்படும் என அறிவிப்பு!

டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு -முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு!

டெல்லியில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிகுறியற்ற கொரோனா தொற்று

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை அருகே…

மயிலாடுதுறை அருகே 17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூர் பகுதியில் 17 வயதுடைய மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அவரது உடல்நிலை திடீரென சரியில்லாமல் போனதால் அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

சென்னை: கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிய விரும்பும் தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை : கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிய விரும்பும் தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம். https://docs.google.com/forms/d/e/1FAIpQLScDBt79O_3R9fuAsKipJN7rjuRHLRFAbQ7blHnYuX0SB2jwxQ/viewform

மயிலாடுதுறை: சாலை மறியலில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் அருண் வெளி நபர்களால் தாக்கப்பட்டதனால் அவர்களை கைது செய்ய கோரி துப்புரவு பணியாளர்கள் சாலை…