சீர்காழி அருகே சரியாக பஸ் வருவதில்லை என கூறி சாலைமறியல் போராட்டம்!
கொள்ளிடம்: சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருகரூக்காவூர் கிராம மக்கள் சரியாக பஸ் வருவதில்லை என கூறி கடவாசல் பஸ் நிறுத்தத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கொள்ளிடம்: சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருகரூக்காவூர் கிராம மக்கள் சரியாக பஸ் வருவதில்லை என கூறி கடவாசல் பஸ் நிறுத்தத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட…
மயிலாடுதுறை சார்ந்த கார்த்தி என்னும் மாற்றுத்திறனாளி இளைஞர் இந்திய அணியில் இடம் பெற்று கடந்த ஜூலை 28, 29. தேதிகளில் சர்வதேச அளவில் மலேசிய நாட்டில் நடைபெற்ற…
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அழைப்பு விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்…
மயிலாடுதுறை அருகே மின்மாற்றி அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை அருகே அருண்மொழித்தேவன்…
மணல்மேடு ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், அப்துல்கலாமின் 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பள்ளி தலைவர் குலசேகரன், அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி…
செம்பனாகோயில், ஜூலை- 25:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம்…
மயிலாடுதுறை, ஜூலை- 25:மணிப்பூரில் 2 மாதங்களுக்கும் மேலாக கலவரம் வெடித்து வருகிறது. அதில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற…
தரங்கம்பாடி, ஜூலை- 23:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை…
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் அருகில் ஆறுபாதி கிராமத்தில் சாலை ஓரமாக வசித்துக் கொண்டிருக்கும் மக்களோடு மக்களாய் சூர்யா பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி…