வடகிழக்கு பருவமழை – பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம்…
உயர்கல்வி பயிலாத மாணவர்களின் விவரங்களை அனுப்ப மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2021-2022 கல்வியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களில் 8,588…
மாணவர்கள் சாதி அடையாளத்தைக் குறிப்பிடும் வகையில் கைகளில் வண்ணக் கயிறு கட்டுவதைத் தடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தேனி…
அரசு பள்ளி மாணவர்களின் நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை அரசே செலுத்த ஆலோசனை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சமூக அக்கறையுடன் கூடிய…
1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே…
சென்னை: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் நாளைமுதல் நேரடியாகத் திறந்து செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொது…
பள்ளி கட்டடங்களின் தரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை…
வரும் 16ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு வெளியிட்டுள்ளார். வரும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை…