Category: கடலூர்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம் பகுதிகளில் லாட்டரிச் சீட்டு, கஞ்சா விற்பனை தொடா்பாக 11 போ் கைது!

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், லாட்டரிச்…

கடலூர்:சேத்தியாத்தோப்பில் சேதமடைந்த ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியை இடிக்க உத்தரவு கிடைத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சேதமடைந்த ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியை இடிக்க உத்தரவு கிடைத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்! கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே…

சிதம்பரம் அருகே முதியவா் கொலை: இருவா் கைது !

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள மருதூா் பூ.கொளக்குடி கிராமம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயசந்திரன் (60). விவசாயியான இவா், தனது மனைவியைப் பிரிந்து கடந்த 7 ஆண்டுகளாக…

திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஹைட்ரோகாா்பன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும், அதற்காக அண்மையில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசின் இந்ந நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து…

மந்தாரக்குப்பத்தில் லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு-குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்!

மந்தாரக்குப்பம் அருகே உள்ள ஆதண்டார்கொல்லையை சேர்ந்தவர் மாடசாமி மகன் சண்முகவேல்(வயது 32). இவருக்கு திருணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மைத்துனர், அதே…

கடலூா் வட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு!

கடலூா் வட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அதன்படி, சுத்துக்குளம்,…

கடலூர் வழியாக செந்தூர், சோழன் விரைவு ரெயில்கள் மீண்டும் இயக்கம்பயணிகள் மகிழ்ச்சி!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த மாதம் முதல் நிறுத்தப்பட்ட பொது போக்குவரத்து தொடங்கப்படவில்லை.…

கடலூர்: கொரோனா பொதுமுடக்கத்தால் வருவாய் இன்றி மக்கள் தவிப்பு; முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்த நெருக்கடி தரும் தனியார் பள்ளிகள்: கடலூர் மாவட்டத்தில் பெற்றோர் கவலை!

கடலூர் மாவட்ட தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்தினால் தான் அடுத்த ஆண்டு வகுப்புக்கு செல்ல முடியும் என அந்தந்த பள்ளி நிர்வாகங்கள்…

கடலூரில் 3 அரசுப் பேருந்துகளில் இருந்து பேட்டரி திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை!

கடலூா் திருப்பாதிரிபுலியூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. தற்போது, கரோனா பரவலைத் தொடா்ந்து பேருந்துகள் இயக்கப்படாததால் இங்கு ஏராளமான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,…

நெல்லிக்குப்பம் அருகே சாலை விரிவாக்க பணி:மரங்கள் வெட்டும் பணியால் போக்குவரத்து பாதிப்பு!

நெல்லிக்குப்பம் அருகே சாலை விரிவாக்க பணியால் மரங்கள் வெட்டுப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை 38…